பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணம் அன்று நம் பூங்காவில் அவர் புகழ்ந்த சம்பங்கி குன்றி மணம் பொன்றிக் குலைந்ததைச் சொல்லடி புன்னகை செய்து வண்டு போற்றிட கின்ற ரோஜா கன்னியழ குதிர்த்து மண்ளுெடு சேர்ந்த தென்று சொல்லி. ...سمس - سام- ویویژه گنج : کیم سم................

  • அன்று போன முருகன் இன்றுவரை வரவில்லேயே. நமது பூங்காவனத்தில் அவர் புகழ்ந்து மகிழ்ந்த புஷ்பங்களெல்லாம் அழகுமாறி மாண்டபோல நானும் எனது இளமை குன்றி மடிந்து விடுவேனே. இதுவிஷயம் அவர் அறியாததன்றே. சகல ஜீவராசிகளேயும் படைக்கும் பிரம அக்கே அவர் உபதேசம் செய்தவ்ரன்ருே ?

i.J. ; , , ; பா க ம கபபம காரீ, ஸா ; - நி ஸ ப மகா ரீ - கம ப - க ம த ப ப ம க ரி | 举 冷 - 总 * * fXL . - சொல்லி வா . . . . ச.கி. யே - தோ, ன்ற ல்தெ- ரி .ந்து- கொ. ஸ்வா . . . . . இ