பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்ல அல்லாமல் வேண்டுமென்பதற்காகச் அந்த தத்துவத்துக்குள்ளே • சொன்னார்களே அடங்கியவன் நான் ; அந்த விளக்கத்துக்குள்ளே கட்டுப்பட்டு கிடப் என்பது தவிர, அதைவிட்டுத் தனியாக இயங்கக்கூடிய ஆற்றல் பெற்றவன் அல்ல நான். பவன் நான் காலுக்கும்-தாளுக்கும் அவர்கள் இங்கே எனக்குச் சூட்டிய புகழாரங்கள் எல்லாம்,சிறப்பு விருந்தினன் என்பதற்காக ; அவர்கள் எனக்கு இங்கே வழங்கிய வாழ்த்துக்கள் எல்லாம், என்னைப் பற்றி அவர்கள் இங்கே அளத்து கொட்டிய வர்ணனைகள் எல்லாம். அழைத்து விட்டோம்-சரியான ஆளைத்தான் அழைத்தோம் என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டாமா? என்பதற்காக என்னைப் பற்றி அலங்கார வார்த்தைகளைச் சொன்னார்களே அல்லாமல், நண்பர்களே, அமைச்சர் பெருமக்களே, என்னுடைய ஆருயிர் தோழர்களே. உடன் பிறப்புக்களே நீங்கள் எல்லாம். இங்கே கொட்டிய புகழாரங்கள் அத்தனையும் பெரியாரின் காலுக்கும், அண்ணாவின் சொந்தம் எனக்குச் சொந்தமல்ல. நல்லதல்ல தாளுக்கும் நான் அவர்களால் வளர்க்கப்பட்டவன்; அவர்களால் ஆளாக்கப்பட்டவன். இந்தச் சமுதாயத்திற்குப் பாடு படுகின்ற லட்சக்கணக்கான சிப்பாய்களிலே-வீரர்களிலே ஒருவன்தான் கருணாநிதியே தவிர, கருணாநிதியை விட்டால் வேறு ஆளே இல்லை என்ற நிலைமை ஏற்படுமேயானால் அது ஒரு இயக்கத்திற்கும் நல்லதல்ல ; ஒரு சமுதாயத்திற்கும் நல்லதல்ல. பெரியார் பல்லாயிரக்கணக்கான கருணாநிதிகளை உருவாக்கினார் என்று சொன்னால்தான் பெரியாருக்குப் பெருமை. அண்ணா பல்லாயிரக்கணக்கான கருணாநிதிகளை உருவாக்கினார் என்து சொன்னால்தான் அண்ணாவுக்குப் பெருமை.