குரவு
'குரங்கின் தலைவன் குரு மயிர்க்
கடுவன்' (ஐங்.275: 1)
(இ) கலை Kalai
தலைவன்
'கரு விரல் மந்திச் செம்முகப்
பெருங் கிளை பெரு வரை
அடுக்கத்து அருவி ஆடி, ஓங்கு
கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை
உறைப்ப, கலையொடு திளைக்கும்
வரையக நாடன்' (நற்.334: 1-5)
(ஈ) மந்தி Manti
(6) தலைவி
'... ... ... ... கடுவன், முறி ஆர் பெருங்
கிளை அறிதல் அஞ்சி, கறி வளர்
அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி'
(நற்.151: 5-6)
(7) மக்கள் - children
'மகாஅர் அன்ன மந்தி' (சிறுபா.56)
(8) திரிதல், அலைதல்
'மந்திபோல் திரிந்து
ஆரியத்தொடு'
(திருஞான. தேவா.2786: 5)
(உ) கைப்பழம் இழந்த மந்தி
Kaippalam ilanta manti)
(9) அரசை இழந்த கட்டியங்காரன்
'கைப்பழம் இழந்த மந்தி
கட்டியங்காரன் ஒத்தது இப்பழம்
துரந்து கொண்ட சிலதனும்
என்னை ஒத்தான்' (சீவக.2726: 1-2)
(ஒப்பு) Monkey, Ape உருவ
வழிபாடு, உறுதியின்மை , கழிகாமம்,
தன்னம்பிக்கை வாய்ந்த
மனப்போக்கு, நிலையற்ற
மனநிலை, நிலையாமை, பழமை,
மாறும் இயல்பு, விரைவியக்கம்;
குறுகிய மனப்பான்மை, கெடு
நோக்கம், தற்பெருமை,. பாசாங்கு,
பேராசை, போலிப்புகழ்ச்சி,
மிகச்சிறிய திருட்டு; ஆடுதல்,
குரவு Kuravu
(1) பின்பனிக்காலம்
குருக்கத்தி
'பின்பனி அமையம் வரும் என,
முன்பனிக் கொழுந்து முந்துறீஇக்
குரவு அரும்பினவே' (நற்.224:2-3)
(ஆ) குரவம் Kuravam
(2) நறுமணம்
'குரவம் நாறும் குழலுமை கூறராய்'
(திருநா, தேவா.632:3)
குரீஇ Kurii
(1) தலைவன் | அன்பு
'உள் இறைக் குரீஇக் கார் அணற்
சேவல்' (நற்.181: 1)
(2) அறிவு
முதுக் குறைக் குரீஇ முயன்று
செய் குடம்பை ' (நற்.366: 9)
(ஆ) குருவி ஒப்புதல் Kuruvi
opputal
(3) தீமை கடிதல்
'உளைக் குரல் சிறு தினை
கவர்தலின், கிளை அமல் பெரு
வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி'
அகம்.388: 4-5)
(ஒப்பு) Sparrow அன்பு, இழிநிலை,
இனப்பெருக்க வளம், கழிகாமம்,
கிறித்து, தனிமை, துணிவு, பணிவு,
போர்த்தினவு, விழிப்பு நிலை;
இழிநிலை, சிற்றின்ப சார்பு,
தாழ்நிலை, தீமை, வாயலப்பல்;
தூய்மைப்படுத்துதல்.
குருக்கத்தி Kurukkatti (a creeper
flower)
(1) தூய்மை
'துய்த் தலை இதழ பைங்
குருக்கத்தியொடு' பித்திகை விரவு
மலர் கொள்ளீரோ? என வண்டு
சூழ் வட்டியள் திரிதரும்'
(நற்.97:6-8)
(ஆ) குருகு தளிர்த்தல் Kuruku
(2) கார்காலம்
'மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள்
மாலிருள் நெய்யால் தளிர்க்கும்
நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத்
107