தொடை
(17) காதல் - love
விரை மலர் அம்பினோன்'
(பரி. 22:26)
(உ) அம்பும் வில்லும் Ampum
villum (bow and arrow)
(18) ஆற்றல், பெருமை - power,
greatness
வரி சிலை வய அம்பினவை'
(பரி. 15:60)
(19) அழிவு -
'சிலை மாண் வல் வில் சுற்றி, பல
மாண் அம்புடைக் கையர் அரண்
பல நூறி நன் கலம் தரூஉம் வயவர்
பெருமகன் சுடர் மணிப் பெரும்
பூண் ஆஅய் கானத்து'
(அகம். 69:15-18)
(ஊ) ஏ E
(20) துன்பம் - Sorrow
'ஏ மான் பிணையின்
வருந்தினெனாக' (நற். 61:3)
(21) விரைவு, வேகம் - quick, speed
'ஏத்தொழில் நவின்ற எழில்நடைப்
புரவி' (அகம். 160:11)
(22) ஆபத்து - danger
'நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப்
புக்கால் மெலிந்தொருவர் வீழாமை
கண்டு - மலிந்தடைதல்
பூப்பிழைத்து வண்டு புடையாடும்
கண்ணினாய் ஏப்பிழைத்துக்
காக்கொள் ளுமாறு'
(பழமொழி. 309)
(எ) பகழி Pakali
(23) கொடுமை - cruel
'பச்சூன் பெய்த பகழி போல'
(நற். 75:7)
விரைவு - speed
'ஆட்டு அயர்ந்து - அரி படும் ஐ
விரை மாண் பகழி' (பரி. 10:97)
(24) துன்புறுதல் - suffer
'அதர் கூட்டுண்ணும் அணங்குடைப்
பகழி' (அகம். 167:8)
கூர்மை - sharp
'குறுகினன் தொடுத்த கூர்வாய்ப்
பகழி' (அகம். 248:7)
(25) கொலைத்தன்மை - killing
'கடுங்கண், மறவர் பகழி
மாய்த்தென' (அகம். 297:6)
தொடை
விரைவு - speed
'நொவ்வு இயற் பகழி பாய்ந்தென
(அகம். 388:11)
(26) ஆற்றல் - power
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப்
பகழி' (புறம். 152:1)
(ஏ) வாளி Valil
(27) கொலை - killing
'செங்கோல் வாளிக் கொடு வில்
ஆடவர் வம்ப மாக்கள் உயிர்த்
திறம் பெயர்த்தென' (நற். 164:6-7)
விரைவு - speed
'சிலைமாண் கடுவிசைக்
கலைநிறத்து அழுத்திக் குருதியொடு
பறித்த செங்கோல் வாளி'
(குறு. 272:5-6)
கூர்மை - sharp
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ்
சிலை மறவர் வை வார் வாளி
விறற் பகை பேணார்'
(குறு. 297:1-2) |
(28) சீற்றம் - rage, wrath
'செருச் செய்த வாளி சீற்றத்தவை
அன்ன ' (பரி, 20:37)
(ஐ) கணை Kanai
(29) வலிமை - strength
'.. .. .. .. உரவுக் கணை வன் கைக்
கானவன் வெஞ் சிலை வணக்கி'
(நற். 285:2)
(30) செம்மை - straight
'செங் கணை தொடுத்த செயிர்
நோக்கு ஆடவர்' (நற். 298:2)
விரைவு - quickness
'ஒடுங்கார் உடன்றவன் தானை வில்
விசை விடும் கணை ஒப்பின் கதழ்
உறை சிதறுஉ' (பரி. 22:5-6)
துன்புறுதல் - affliction -
'பணை அமை பாய்மான் தேர்
அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும், நோய் செய்தல்
கடப்பு அன்றோ ?' (கலி. 57:14-15)
(31) இறப்பு - death
'பாம்பு ஊன் தேம்பும் வறம்கூர்
கடத்திடை, நீங்கா வம்பலர்
கணை இடத் தொலைந்தோர்'
(அகம். 313:12-13)
கொடுமை - cruel
172