புணர் துணையோடு ஆடும்...
'புண் தோய்த்தெடுத்த
பொருவேலெனச் சேந்து நீண்ட
கண் போன்ற' (சீவக பதி.26: 1-2)
புணர் துணையோடு ஆடும்
பொறியலவன் Punar tunaiyotu atum
poriyalavan
(1) இன்பம் - pleasure
'புணர் துணையோடாடும்
பொறியலவன் நோக்கி
இணர்ததையும் பூங்கானல்
என்னையு நோக்கி
உணர்வொழியப் போன
ஒலிதிரைநீர்ச் - சேர்ப்பன்'
(சிலப்.7.31) |
புத்தன் Puttan (Buddha)
(1) வள்ளன்மை – bounty / liberality
'கண்கொடுத்தான் றடிகொடுத்தான்
கயப்புலிக்குத் தற்கொடுத்தான்
பெண்கொடுத்தான்
உடம்பினையும் பிளந்திட்டுப்
பிறர்க்கீந்தான் மண்கொடுத்தான்
மகக்கொடுத்தான் மன்னுந்தற்
சேர்ந்தார்க்கு விண்கொடுத்தான்
அவன் கொடுத்த விரித்துரைப்பன்
கேளென்றான்' (நீலகேசி.205)
புத்தேள் நாடு Putte] natu (heaven)
(1) பெறற்கருமை - rare / not easily got
'அரிதுபெறு சிறப்பிற் புத்தேள்
நாடும்' (குறு.101: 2)
(2) இனிமை - pleasing / pleasant
'இனிது எனப் படூஉம் புத்தேள்
நாடே?' (குறு.288: 5)
(3) புகழ் - famous
'புகழ்இன்றால் புத்தேள் நாட்டு
உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?'
(குறள் 966)
(ஆ) புத்தேள் உலகம் Puttel
ulakam
(4) அழகு, புகழ் - beautiful, famous
'புத்தேள் உலகம் கவினிக்
காண்வர, மிக்குப் புகழ் எய்திய
பெரும்பெயர் மதுரை'
(மது.698-699)
புத்தேள் நாடு
(இ) துறக்கம் Turakkam
(5) குற்றமின்மை - blemishless
'மறுஇல் ' துறக்கத்து அமரர்
செல்வந்தன்' (பரி.5: 69)
(6) சிறப்பு - eminent
‘நாறு இணர்த் துழாயோன் நல்கின்
அல்லதை ஏறுதல் எளிதோ, வீறு
பெறு துறக்கம்?' (பரி.15: 15-16)
(7) உயர்வு | மேன்மை - lofty /
glorious
'விளைந்தார் வினையின்
விழுப்பயன் துய்க்கும் துளங்கா
விழுச்சீர்த் துறக்கம் புரையும்'
(பரி.தி.1: 46-47)
பெறற்கருமை - not easily got
'பெறற்குஅருந் தொல்சீர்த் துறக்கம்
ஏய்க்கும்' (பெரும்.388) ..
(ஈ) உயர்நிலை உலகம் Uyarnilai
ulakam
(8)இன்பம் - blizz
‘உயர் நிலை உலகம் உறீ இயாங்கு,
என் துயர் நிலை தீர்த்தல்
நும்தலைக் கடனே'
(கலி.139: 36-37)
புகழ் | உயர்வு - fame / lofty
'இவண் இசை உடையோர்க்கு
அல்லது, அவணது உயர்நிலை
உலகத்து உறையுள் இன்மை '
(புறம்.50: 14-15)
(உ) பொய்தீர் - உலகம் Poytir
ulakam
பெறற்கருமை - not easy to achieve
'பொய் தீர் உலகம் எடுத்த
கொடிமிசை, மை அறு மண்டிலம்
வேட்டனள்' (கலி.141: 11-12)
(ஊ) அமரர் நாடு Amarar natu
(9) பொலிவு - radiant / bright -
'குமரரும் மங்கைமாரும் குழுமலால்
வழுவி விண்நின்று அமரர் நாடு
இழிந்தது என்னப் பொலிந்தது
அவ் அனீக வெள்ளம்'
(கம்ப. பால.789: 3-4)
(எ) உம்பருலகு Umparulaku
இன்பம் -pleasure
208