மரம்
‘கரி பொய்த்தான் கீழ் இருந்த
மரம் போலக் கவின் வாடி, எரி
பொத்தி, என் நெஞ்சம்
சுடும் ஆயின்'
(கலி.34: 10-11)
(ஈ) வேரொடு வெம்பிய மரம்
Verotu vempiya maram (tree dried from
the root)
(16) அழிவு, இறப்பு, இறுதி -
destruction, death, end
'யார்கண்ணும் இகந்து செய்து
இசை கெட்டான் இறுதிபோல்,
வேரொடு மரம் வெம்ப' (கலி.10: 3-
4)
(உ) வற்றல் மரம் Varral maram
(dry tree)
(17) தீமை, இறப்பு - bad omen, death
'பெரு மரத்து, இலை இல் நெடுங்
கோடு வற்றல் பற்றவும்' (புறம்.41:
5)
(18) அன்பின்மை - loveless -
'அன்பு அகத்து இல்லா உயிர்
வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று'
(குறள்.78)
(19) பயனின்மை - futile
'கூடிக் கூடி உன் அடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாரோ
வாடி வாடி வழி அற்றேன் வற்றல்
மரம் போல் நிற்பேனோ'
(திருவா.32: 11.1-4)
(ஊ) முள் மரம் Mul maram (thorn
tree)
தீமை - evil, harm
'இளைதாக முள்மரம் கொல்க -
களையுநர் கை கொல்லும் காழ்த்த
இடத்து !' (குறள்.879)
(எ) நச்சு மரம் Naccu maram
(poisonous tree)
(20) பயனின்மை , தீமை - futile, vile
'நச்சப்படாதவன் செல்வம்
நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று'
(குறள். 1008)
(ஏ) காயா மரம் Kaya maram
(unfruitful tree)
மரம்
பயனின்மை - futile
'பூத்தாலும் காயா மரமுள
மூத்தாலும் நன்கறியார் தாமும்
நனியுளர் - பாத்தி விதைத்தாலும்
நாறாத வித்துள பேதைக்(கு)
உரைத்தாலும் தோன்றா துணர்வு'
(பழமொழி. 93)
(ஐ) இடையன் எறிந்த மரம்
Itayan erinta maram (tree cut by
shephard)
துன்பம் - affliction
'அடையப் பயின்றார்சொல்
ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை
யொட்டின் - படைபெற் றடைய
அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
இடைய னெறிந்த மரம்'
(பழமொழி. 223)
(ஓ) தனிமரம் Tanl maram (lone
tree)
(21) வலியின்மை - strengthless
'எதிர்த்த பகையை இளைதாய
போழ்தே கதித்துக் களையின்
முதிராதே தீர்த்து நனிநயப்பச்
செய்தவர். நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாத லில்' -
(பழமொழி. 286)
(ஓ) நிழன்மரம் Nilanmaram (shade
tree)
(22) பயன், உதவி - use, help
'அழன்மண்டு போழ்தின்
அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம் போல் நேரொப்பத்
தாங்கிப் பழுமரம்போல் பல்லார்
பயன்றுய்ப்பத் தான் வருந்தி
வாழ்வதே நல்லாண் மகற்குக்
கடன்' (நாலடி.202)
(ஔ) காழ்த்த மரம் Kaltta maram
(strong tree)
(23) அசைவின்மை , உறுதி - unmoving,
firm
'வள்ளன்மை பூண்டான்கண்
செல்வமும் உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும் -
புணர்வின்கண் தக்க தறியும்
தலைமகனும் இம்மூவர்
234