விலங்கு
'வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை
அஞ்சாது' (நற். 148: 6)
கொடுமை - cruel
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ்
சிலை மறவர்' (குறு.297: 1)
(10) அழகு | ஒலி - beauty / sound
'அரி மான் இடித்தன்ன, அம் சிலை
வல் வில்' (கலி.15: 1)
வலிமை - strong
'வரி மாண் நோன் ஞாண் வன்
சிலைக் கொளீஇ' (அகம்.61: 7)
(11) ஆற்றல் - power
'அரவு உறழ் அம் சிலைக் கொளி இ'
(குறி.158)
(இ) சாபம் Capam
(12) மாண்பு / மாட்சி - noble / honour
'மாண் வினைச் சாபம் மார்புற
வாங்கி' (பதி.90: 32)
அழகு - beauty
'கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து'
(புறம்.7: 4)
(ஈ) வில் வணக்கம் Vil vanakkam
(bow bent)
(13) தீமை - evil)
'சொல் வணக்கம் ஒன்னார்கண்
கொள்ளற்க வில் வணக்கம் தீங்கு
குறித்தமையான்' (குறள்.827)
(உ) வில் நாண் அறுபட்டு
இற்றுப்போதல் Vil nan arupattu
irruppotal (torn bow string)
(14) தீமை, இறப்பு, அழிவு - evil
omen
'ஏவும் வெஞ்சிலை நாண் இடை
இற்றன' (கம்ப.யுத்.3663: 2)
(ஒப்பு) Bow அறிவாற்றல், ஆற்றல்,
உயிர்ப்பாற்றல், நா, நெருப்பு,
மின்னல், வலிமை, வளமை, விதி,
வேட்டையாடுதல்; இறப்பு, போர்.
விலங்கு Vilanku (animal)
(1) கல்லாமை - illiterate / uneducated /
unrefined
‘விலங்கொடு மக்கள் அனையர் - -
இலங்கு நூல் கற்றாரொடு
ஏனையவர்' (குறள்.410)
விழவு
(2) சினம் / சீற்றம் - anger / wrath
'வென்றிப் பொருட்டால்
விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வரோடு
ஒன்றி உரைவித்து அகமெழுவார்
காண்பவே, கையுள் சுரைவித்துப்
போலுந்தம் பல்' (நாலடி. 315)
(3) அறியாமை | பகுத்தறிவின்மை -
ignorance / irrational
'பாம்பிற்கு - ஒருதலை காட்டி
ஒருதலை தேம்படு தெண்கயத்து
மீன்காட்டும் ஆங்கு மலங்கன்ன
செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவினார்'
(நாலடி. 375)
விழவு Vilavu (festival)
(1) மேன்மை - glory
‘விழவுமேம் பட்டவென் நலனே
(குறு.125: 4)
(2) மகிழ்ச்சி - glad / happy
'பெருநிலக் குறுமகள் வந்தென எ
இனிவிழ வாயிற்று என்னும் இவ்
ஊரே ' (குறு.295: 5-6)
(3) பாதுகாப்பு - security
'ஏமம் ஆகிய, சீர் கெழு விழவின்'
(பதி.15: 38)
(4) அழகு - beauty
'கல்லெனக் கவின் பெற்ற விழவு
ஆற்றுப்படுத்த பின்' (கலி.5: 10)
(5) மாட்சி - honourable
'நல் மாண் விழவில் தகரம்
மண்ணி ' (அகம்.385:6)
(6) வெளிப்படை - open, reveal
'உள்ளி விழவின் அன்ன, அலர்
ஆகின்று, அது பலர் வாய்ப்
பட்டே ?' (அகம்.368: 18-19)
(7) மங்கலம், களிப்பு - auspicious,
happy
'மங்கல விழவு கொண்டு வருந்தித்
துறை நீராடி பொங்கிய
களிப்பினோடும்' (பெரிய,562: 1-3)
(ஆ) திருவிழா Tiruvila
(8) சிறப்பு - eminent
'மிக்க சீர்வளர் திருவிழா
விருப்புடன் வணங்கி'
(பெரிய 7.4)
270