வெண்மதி இழந்த மீன்
'வெண்ணெய் தீயுற்ற வண்ணம்
ஆடவர் மெலிகின்றாரே' (சீவக.5:
1255.4)
(ஈ) இழுது Ilutu
(6) மென்மை - smooth
'இன்புகை ஆர்ந்த இழுதார்
மென்பள்ளி மேல்' (சீவக.1576: 1)
(உ) தீயுறு வெண்ணெய் Tiyuru
venney
(7) உருகுதல், நிலையழிதல் - melt,
change)
'தீயுறு வெண்ணெயின் உருகு
நெஞ்சமொடு' (பெருங். உஞ்.33: 153)
(ஊ) நெருப்புறு வெண்ணெய்
Neruppuru venney
நிலையாமை, அழிவு, உருக்கம் -
transient, destruction, melting
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பும் எனவிங்ஙனே பொருப்புறு
தோகை புலம்புறல் பொய்யன்பர்
போக்குமிக்க' (திருக்கோ .22: 315, 1-
2)
(எ) வெண்ணெய் உருகாதிருத்தல்
Venney urukatiruttal (butter not
melting)
(8) தீமை - evil omen
'உறிநறு வெண்ணெய் உருகா
உருகும்' (சிலப். 17:3.1)
(ஏ) வெண்ணெய்க் குன்று
எரியுறல் Venneyk kunru eriyural
(butter mount on fire)
உருகுதல், மெலிதல் - melt,
leanness
'வெண்ணெய்க் குன்று எரியுற்றாற்
போல் மெலிந்துபின் நிற்குமன்றே'
(சீவக.1597: 4)|
வெண்மதி இழந்த மீன் Venmati ilanta
min (star, without moon)
(1) மயக்கம் (அறிவு மயக்கம்) -
confusion/ bewilderment
வெண்மை
'வெண்மதி இழந்த மீன்போல்
விடலைக்குத் தம்பி மாழாந்து'
(சீவக.1695: 1)
வெண்மை Venmai (white)
(1) பொய்ம்மை - false / untruth
'.. .. .. .. வாய் அல்லா வெண்மை
உரையாது' (கலி.88: 6)
(2) புல்லறிவு | அறிவு முதிராமை -
- ignorance / immetured
'வெண்மை எனப்படுவது யாது
எனின் ஒண்மை உடையம் யாம்!
என்னும் செருக்கு' (குறள்,844)
(3) தூய்மை - pure
'வெண் குணங்கொள் கோவணம்
தண்டினில் அவிழ்த்தது
கொடுப்பார்' (பெரிய.514: 6-8))
(4) அந்தணர் - Brahmin
'வெண் துகில் உடுத்து வெண்
சாந்து மெய் வழித்து ஒண் திரள்
மல்லிகை ஒலியல் சூடினார்
வண்திரள் மணிமுத்தும் வயிரச்
சாதியும் கொண்டியல் அணியொடு
கோலம் தாங்கினார்' (சூளா.1874)
(ஆ) வெள்ளை Vellai
(5) பழியின்மை - blemishless
'பால்நிற வண்ணன் போல்பழி
தீர்ந்த வெள்ளையும்' (கலி.104: 8)
(6) பேதைமை - innocence
'கள்ளம் இன்றிக் கட்டாள் வீழ்த்த
வெள்ளை வேட்டுவீர் புள்ளெவன்
பிழைத்ததென்று உள்
அழிந்தவர்கட்கு உறுதி கூற'
(பெருங் உஞ்.56: 15-17)
(7) பிள்ளைத் தன்மை – childlike
'பிள்ளைமை கலந்த பேதைப்
பெரும்பிணை வெள்ளை
நோக்கமொடு விரும்புபு விதும்பி'
(பெருங். இலா. 15: 99-100)
(8) வஞ்சகமின்மை - guileless
'வெந்த னம்ம னம்மென
வெள்ளை நோக்கின்
முள்ளெயிற்று' (சீவக. 1099: 1)
(இ) வெளிறு Veliru
(9) அறியாமை - ignorance
'அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும்
தெரியுங்கால் இன்மை அரிதே
வெளிறு' (குறள்.503)
274