இருவேரி
(பழமொழி.8)
(இ) காய்ச்சிய இரும்பு Kaycciya
irumpu
(5) செம்மை நிறம்
'மீ ச்செலும் மேகம் எல்லாம் விரி
சுடர் இலங்கை வேவ காய்ச்சிய
இரும்பு மானச் சேந்து ஒளி
கஞல்வ காணாய்'(கம்ப.யுத்.787:3-
4)
(ஈ) காயிரும்பு Kayirumpu
(6) வெம்மை
'காயிரும்பு அனைய வெய்யோன்
கருமணி வண்ணன் தன்மேல்'
(சூளா.1451:1)
(ஒப்பு) Steel, Iron அதிர்ஷ்டம்,
ஆயுதங்கள், ஆற்றல், இணைப்பு,
இரவு, உண்மை, உறுதி,
எளிமை, நயம், கருமை,
நடுநிலைமை, நம்பிக்கை,
நிலைபேறு, நீடிப்புத்தன்மை,
நீண்ட வாழ்நாள், நீதி,
பண்புயர்வு, பாதுகாப்பு,
புதன்கோள், போர்க்கவசம்,
வலிமை, வளமை; இருள்,
எளிதில் அடங்காமை, கடிய
தன்மை, கடினத்தன்மை,
கொடுமை, தண்டனை, வளையாத
தன்மை.
இருவேரி (வெட்டிவேரும் விலாமிச்சை
வேரும்) Iruveri
(1) நறுமணம் - fragarance
'நறையும் நாகமும் முறையிரு
வேரியும்' (பெருங்.உஞ்.50:22)
இருள் Irul (darkness)
(1) கருமை - black
'இருள் நிறப் பன்றியை ஏனம்
என்றலும்' (தொல்.1568:6)
(2) அச்சம் - fear
'நரை உரும் உரறும் நாம நல்
இருள்' (நற்.122:5)
(3) மயக்கம் - confusion
'மழை அமைந்து உற்ற மால் இருள்
நடுநாள்' (நற்.281:7)
இருள்
(4) மறைத்தல் - hide
'கனை இருள் புதைத்த அஞ்சுவரும்
இயவில்' (நற்.383:7)
(5) துன்பம் - sorrow
'ஞாயிற்று முன்னர் இருள் போல
மாய்ந்தது என் ஆயிழை உற்ற
துயர்' (கலி.145:65-66)
(6) செறிவு / வன்மை - dence
இவன் அல்லா நெஞ்சம் உறப்
பூட்டக் காய்ந்தே வல் இருள் நீ யல்
அது பிழையாகும் என' (பரி.6:
99-100)
(7) பகை - enmity
'ஈண்டு நீர்மிசைத் தோன்றி இருள்
சீக்கும் சுடரேபோல் வேண்டாதார்
நெஞ்சு உட்க வெருவந்த
கொடுகையும்' (கலி.100:1-2)
(8) இரவு - night
'வாராய் நீ புறம்மாற, வருந்திய
மேனியாட்கு ஆர் இருள்
துணையாகி அசைவளி
அலைக்குமே' (கலி.121:11-12)
(9) மாலைக்காலம் -evening
'அருளாய் ஆகலோ கொடிதே;
இருள் வர சீறியாழ் செவ்வழி
பண்ணி' (புறம். 144:1-2)
(10) தீமை - evil
'இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு' (குறள்.5)
(11) அழிவு, நரகம் - destruction, hell
'அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆர் இருள்
உய்த்துவிடும்' (குறள்.1211)
(12) மறம் - unrighteousness
'மற இருள் இரிய மன்னுயிர்
ஏமுற' (மணி.21;165) (20) அறியாமை - ignorance
'உண்மை மாலீர்த்து இருள்கடிந்து
சாரையம் புண்விலங்கச்
சார்பொருளைப் போற்றினோர்'
(இன்னிலை.41;1-2)
(21) அறிவின்மை -ignorance
'அஞ்செழுத்தும் உணரா
அறிவிலோர் நெஞ்சும் என்ன
இருண்டது நீண்டவான்'
(பெரிய.1:5.159)
(22) அஞ்ஞானம் - ignorance
'தங்கிருள் இரண்டில் மாக்கள்
சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப்