1 38
வில்லா நாவில்லான ஈயமில லான் திசை மொட்டோடு ரு L니
ப்தினறுகோணுமிலலான்
மருவில்லான் ஓரெழுத்தாய் நினருடுஞ் சோதி மணிநாதக
கடவுள (காப்பு கடவுள் வாழதது-11 என்றும்,
“ஆறிலணு வாயிருந்தவனே அணுவுககதாய கமியத்தில் வேரில துருயிருபயோனே வழியிலிலிலங்கு மெய் பொருளே
(கண்மணிப் பதிகம 231 என்றும்,
'ஆதியும் நீ அதிையந்தமுங் கடந்த சோதி நீ' (றகுமான் கண்ணி 741 எனவும இனிது காட்டுகிருர் 'அணுவுககும அச தாய (அஹது- ஒருவன அகமியததில ஆனவன' அலலாஹ எனபதனே பீரப்பாவும 'ஆருறுககபபால அணு அணுவாய்' என்றும், கோட்டாறு ஞானியாரப்பா, 'அணுவுககனுவொளி வெளியாய', 'அணுவுக்கணுவாய யாவையுமாய’’ எனறும பகர்வாா, (திருமநதிரம இதனை அணுவுள் அவனும் அவ னு ள அணுவும் எனகிறது)
'சுந்தர மாந்திரமாம’’’ கலிமாவினை, இஸ்லாமிய மூல மந்திரததினை, 'குமரிக் கவிமா' (முனஜாதது 2), கனணி என்ற கலிமா' (கணமணிப் பதிகம 8) முததிரைக கலிமா (முன ஜாதது 3): மோகனக கலிமா’’ (பொருள் விளுவிடை 52); 'தேனெழுகுங் கலிமா (பொருள் வினவிடை 51) எனக் கூறும் அடைமொழிகள் ஒவ்வொனறும ஒர்ந்துணர்நது அறிவதறகுரியது அன்றும் இறுைம் இனி என்றும குமரித தனமையதாக-கன்னித் தன்மையதாக-கருவாக-இலங்கும் கலிமா, எந்நிற எந்நாட்டு .முஸ்லீம்களின முத்திரையான கலீமா. முத்திராங்கமான நபிக குரிய முத்திரைக் கலிமா. பஞ்ச பூதங்களில் முத்திரைப பதித் தக கலிமா, உடலிலும் முத்திரையாா அ ைமந்த கலிமா மோனம் எனில் மெளனம், தவம என்பதாகும். இக் கலிமால் சுவர்க்கததின திறவு சுோல’-திகறுகளில் தலை சிற ந் த து; (மேலானது; மேனமையானது. ஹா-உருவெழுத்தாக ஹீ-கரு தக கலிமா. உடலிலும் முத்திரையாக அமைநத கலிமா வெழுததாக மோனத்துக்கு வழிகாட்டுவன இத்தகைய கலிமா தெனெழுகுங் கலிமா எனவுங் கூறவும் வேண்டுமே)
செந்திர மந்திரம-(8 ஞான விகட சமர்த்து)பீரப்பா
"அவர் அல்லாஹவின தூதராகவும நபிமார்களுக்கு
முத்திரையாகவும் இருக்கிருா’ (அஹஸாப்)- இறைம்ொழி
- வரி க் - மாலை 6-பீரப்பா.