இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xxiii
றகுமான் பேரில் முளுஜாத் என்னும் நீண்ட பாடல் தொகுதி ஒன்றை முத்திச்சுடரில் இடம் பெறச்செய்துள்ளார் மன்னர் , சரீபுப் புலவர் முததிச்சுடரில நபிகள் நாயகம் பேரில் சலவாத்துப் பாட்டும் முகியிததீன் ஆண்டவர் அவர்கள் பேரில் இதழி ரனடொட்டாதியற்றலேயுடைய வெண்பாவும் ஆசிரியப் பாக் களும் இடம பெற்றுள்ளன.
சிறப்புமிக்க தமிழில் உள்ள இத்தகைய இஸ்லாமிய மெய்ஞ் ஞான இலக்கியங்களைத் தேடிபெற்று ஏனையோரும் நன்மை அடைய எல்லாம வல்ல அல்லா குத்தஆலா அருள் புரிவாளுக.
டாக்டா எம். எம். உவைஸ்
பேராசிரியர்,
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறை,
மதுர்ை, தமிழ் மற்றும் இந்திய மொழிப்புலம், .மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ه 80 -تس-7-8 ن: