இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
188
வல்லிக்கண்ணன்
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் பிரஜா உரிமை பற்றி.
இந்தியத் தமிழர்களும் வாக்குரிமையும்.
ஈழத் தேசிய இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளரின் பங்கு பற்றி—மு. நித்தியானந்தன்.
மலையக சிறுகதை இலக்கியம்.
நெருப்பு ( சிறுகதை )—எஸ். கே. ரகுநாதன் ('சரஸ்வதி' இதழில் வந்த கதை-மறுபிரசுரம் ).
‘இலக்கிய வெளிவட்டம்' ராமநாதபுரம் மாவட்டம் வ. புதுப்பட்டி என்ற ஊரிலிருந்து வெளிவரும் பத்திரிகையாகும்.