பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய கவிஞர் பாரதியாரின் பாடல்பெற்ற இ.ம. சங்கத்து முன்னைய - இன்றைய பின்னைய சான்றோர்கட்கு அன்புப் படையல் நினைவினில் இலக்கம் பாடலை நிறுத்தும் ஆற்றலன் இராய.சொக் கலிங்கன்" அனைவரும் நயந்து நினைவினில் ஏந்திநூற் றாண்டுவி ழாவினைக் கண்டார். முனைவன்சொக் கலிங்கன் யாத்தநூல் கொத்துள் மூழ்கியான் தொடுத்துள தேனைப் புனைவிலை, இ.ம. சங்கமார் சான்றோர் புசிக்கெனப் படைத்தனென் யானே! முதலடியில் இராய, சொக்கலிங்கன் - இராய. சொக்கலிங்கனை என இரண்டாம் வேற்றுமை விரித்துக் கொள்க.