பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும் பொருக்கென நடக்கும் போதும் பொருந்திஊண் துய்க்கும் போதும் முருக்கிதழ் கனிவா யாரை முயங்கிநெஞ்சு அழியும் போதும் திருக்களா உடைய நம்பா! சிந்தைஉன் பால தாமே." - அதிவீரராம பாண்டியனார் வேங்கடம் AD 13, அண்ணாநகர், அடியேன் சென்னை - 600 040. ந. சுப்புரெட்டியார் திசம்பர் - 1998. 2. திருக் பதிற். அந்தாதி - 62 களா - தல விருட்சம்.