பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z , தமிழ்க்கடல் ரா.செ தோண்டு ஆய்ந்து கொண்டிருந்த காலம். 1965 முதல் 1970 இன் x &த் திருப்பதிகள் 108:பும் சேவித்துக் கொண்டிசூத்தேன். என் அகுமை நண்பர் K. சீனிவாச் இதனைத் துணையாகக் கொண்டு காஞ்சியிலுள்ள இன்வி: தேசங்கனைச் சேவித்து வந்தபோது (சனவரி 1966) இருத்தலப் பயணத்தை மேற்கொண்டிருந்த இராய.சொ. விசைக் காஞ்சி அட்டபுய கரம் என்ற திருக்கோவிலில் சத்தித்தேன். இக்காலத்தில் இத்திருக் கோயிலில் 'கல்பத்து-இராப்பத்து உற்சவம் நடைபெற்றுக் சேண்டிருந்தது. பொருளில் அதிக நாட்டம் கொண்டிருந்த இது வேங்கடாசலம் செட்டியாரை இத்திருத்தலப் த்தின் மூலம் இறையருளில் - பரம் பொருளில் - இக. கோன்னச் செய்தது இராய.சொ.வின் பெரிய சாதனை. பின்னர் இரா.சொ. தம் பயண அநுபவங்களை அல் கடிலமாகச் செய்ததையும் அறிந்தேன். இதுகாறும் ஆதித்