பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ8 ஆகிழ்க்கடல் ராயசொ முகன் சின்னினான் என்றே சிணுங்கிடவும் அத்தன்வே லவனை நோக்கி கிரைடின் வினவவே, அண்ணன் என் சென்னியில் கில்ைகுகண் எண்ணி னன்'என, வண்விடும் பிள்ளையைப் பார்த்து நீ அப்படி விகடம் என்செய் தாய்'ான, 'மருவும்என் கைத்தீன முழம்.அனந் தான்'என்ன மணிவன் தகைத்து திற்க, மைைரயன் உதவவரும் உமையவளை நோக்கி நின் அத்து ரைப்ப சங்னை ஆசிய கடனடை உவிகுடல அண்டம் ஆளுப்ஜெனது ஈன்ற கன்னி தி% ஆகழைத்து, அகமகிழ்வு கொண்டனள் இனிப் டன்உடிைக் காக்கவே. அன்னது. தாய்தந்தையர்கள் முன் அவர்தம் சிறு ஆம்புகளைக் கண்டு மகிழலாம் என்பது கருத்து. நம் தமிழ்க் கடல் இங்கனம் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கியத்தைத் தமக்கே ஆளி: முறையில் பரப்புவது அவர்தம் தனிச் சிறப்பாக அகத்துவிடுகின்றது. அவர்தம் பேச்செல்லாம் தமிழ் மூச்சு மூச்செல்லாம் தமிழ்ப் பேச்சு. 3. அருணாசலப் புராணம். இப்புராணம் பதினாறாம் துத்தாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலரால் இயற்றப் பெற்றது. இந்த நூலாசிரியர் நல்ல பாவலர். இப் புராணத்தை ஆற்றொழுக்காக கவிதைச்சுவை கொப்பளிக்க, கற்பனை வனம் செறிய, அருமையாகப் பாடியுள்ளார். இவர்தம் பாடல்கள் பெரிதும் சிவமணம் கமழ்வன. இந்தப் புராணத்திற்குப் பழைய உரை €ಾJ! உள்ளது. உரையாசிரியரின் பெயர் அறியக்கூடவில்லை.” நூலுடன் 14. இதனை எழுதியவர் மழவ்ை மகாலிங்கையர் என்பதாக குறிப்பிடுகின்றார் வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் தமது ទ្រង់់ខ្លងជំនុំ ទំ. 3}.