பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 . தமிழ்க் காப்பியங்கள் சித்திர இமாம்லையில் எல்லா அலங்காரங்களும் .தோன்றின வென்பர் لهGکنLT-وا[و sirئيموويز a's

பல்வகைக் கோலம் பாங்குறப் புனேந்து

காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி

யாப்பறி புலவர் இதயம்

நபதி மகிழ்ச்சி பூப்பநடிக்குமே” என்பது காண்க:

தொல்காப்பியர்ை உவமையின் இரண்டு வகைகளில் ஒவ்வொன்றன் பிரிவுகளையும் எடுத்தோதி உவம உருபு களையும் கூறி உவமத்தோடு தொடர்புடைய மரபுகளை உணர்த்துகின்ருர், -

ஏனே யுவமம்

முதலில், ஏனையுவமத்தைப்பற்றிக் கூறத் தொடங்கி, அது வினை, பயன், மெய், உரு என்ற நான்கு கூறு பட்டு வருமென்றர். அவற்றை முறையே வினையுவமம், பயதுவமம், மெய்யுவமம். உருவுவமம் என்பர். இதனைப் அவிந்தியே வீரசோழியக்காரரும் மாறன் அலங்காரத் தாரும் நான்கு கூறுபடுத்துவர். தண்டியலங்கார ஆசிரி படு மெய்யையும் உருவையும் பண்பில் அடக்கி மூன்ருக்கினர். இந் நான்கில் ஒன்றும் பலவும் விரவி வரும். உவமை பொருளைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இக் கருத்தே கார்க்கிய சூத்திர மென்னும் பழைய வட நூலொன்றிற் காணப்படு கின்ற தென்பர். உவமை பிறக்கும் நிலைக்களன்கள் T.ெ சூரியாராயண சாஸ்திரியா, பி. "... . தமிழ்

மொழியின் نهr نعr g49 ملا ولا. .

2. தொல், உவம 2. 3. டிெ. டிெ.

4. Studies in History of Sanskrit Poetics, p. 6.