இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
194
உவமைக்கவிஞர் சுரதா
புத்தி மயக்கம் | — | சிந்தை மருள் |
மோக்ஷ வீடு | — | மேலகம் |
ஆராதனை | — | வழிபாடு |
தேவாங்கம் | — | பட்டுச் சீலை |
சன்மார்க்கம் | — | நல்லாறு |
உன்னதம் | — | மேன்மை |
சிரக் கம்பம் | — | தலை நடுக்கம் |
நூல் | : | விஸ்வகர் மோபதேச வீரகண்டாமணி, |
பி. கல்யாண சுந்தராசாரி (நூலைப் பதிப்பித்தவர்) |
Deg | — | நீண்ட சமையல் பாத்திரம் |
Cheeks | — | கதுப்புகள் |
சாமுத்திரிக நூல் | — | வடிவமை நூல் |
ராஷ்டிரம் | — | நாடு |
Degree | — | மாத்திரை |
Beauty Spot | — | அழகின் உறைவிடம் |
Radio | — | ஒலிபரப்பி |
Department of Epigraphy | — | கல்வெட்டு பதிவு நிலையத்தார் |
Exeutive Officer | — | ஆணையாளர் |
சல்லரி என்றழைக்கப்பட்டு வந்த பழைய கைப்பறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இதை வாசித்தால் கிலுகிலுவென்னும் ஒருவித ஒலி உண்டாகும். தலைஞாயிறு இராதா கிருஷ்ணையர், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியோர் கஞ்சிரா வாசிப்பதில் மிகச் சிறந்தவர்கள்.