இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
உவமைக்கவிஞர் சுரதா
முனிவர் | — | அறவோர் |
ஆதாரம் | — | பற்றுக்கோடு |
கர்வம் | — | பெருமிதம் |
தாட்சண்ணியம் | — | கண்ணோட்டம் |
அருத்த சாஸ்திரம் | — | பொருணூல் |
தருமசாஸ்திரம் | — | அறநூல் |
⟨பதாகை⟩ | — | பெருங்கொடி |
பகுதி | — | முதனிலை |
பூரண விசுவாசம் | — | தலையளி |
நூல் | : | திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர்). |
பேராசிரியர் | : | டாக்டர் தெ.பொ.மீ. அவர்களின் ஆசிரியர் |
★
அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும், துயிறலும் ஒருங்கு நிகழ்தலான், இது துணை வினையெனப்படும். இதனை யோக நித்ரையென்பர் வடநூலார்,
நூல் | : | குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55 |
ஆசி - ஆஸிஸ் என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.
மேற்படி நூல் | : | பக்கம் -285 |
உரையாசிரியர் | : | வித்வான் - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு |