இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
உவமைக்கவிஞர் சுரதா
அவிழ்தம் | — | மருந்து |
இலக்குமி | — | தாக்கணங்கு |
இலக்கு | — | குறிப்பு |
சுபாவம் | — | இயற்கை |
கோமளம் | — | இளமை |
சுதந்தரம் | — | உரிமை |
திலகர் | — | மேம்பட்டவர் |
வருணாச்சிரமம் | — | சாதியொழுக்கம் |
நூல் | : | மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909) (இரண்டாம் பதிப்பு) |
நூலாசிரியர் | : | உபய கலாநிதிப் பெரும்புலவர் - தொழுவூர் வேலாயுத முதலியார். |
★
நூல் | : | அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) |
நூலாசிரியர் | : | கவித்தலம் துரைசாமி மூப்பனார். |
★
ப்ரசண்ட் மாருதம் | : | பெருங்காற்று (1909) |
இதழ் | : | செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் - 71 |
கட்டுரையாளர் | : | வீராசாமி ஐயங்கார் |
★
சந்திபாதம் | — | முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் |
அவதூதம் | — | புறங்கையாற் கீழே தள்ளுதல் |
பரக்கேயணம் | — | இழுத்துத் தளளுதல் |
முட்டி | — | கைகுவித்து இடித்தல் |
கீலநிபாதம் | — | முழங்கை, கணைக்கைகளினால் இடித்தல் |
வச்சிரநிபாதம் | — | கைவிளிம்புகளால் இடித்தல் |
பாதோத்தூதம் | — | நடுவிரல் ஆழிவிரல் என்பவற்றினடுவே
பெருவிரல் வைத்துக் குத்தல், காலாற் றுக்கியெறிதல் |
பிரமிருட்டம் | — | உடம்பெல்லாம் இறுகப் பிடித்துத் தள்ளியுழுக்குதல் |