இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
உவமைக்கவிஞர் சுரதா
குறமடந்தை - குறச்சிறுமி, (வள்ளி நாயகி) மணக்கோலம் - - விவாஹவேஷம், மணக்கோலமானவன் செங்கீரை யாடியருள் எனவும், தெய்வங்கள் மணவாளன் செங்கீரை யாடியருள் எனவும் முடித்துக் கொள்க.
நூல் | : | முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் (1914), பக்கம் - 26 |
நூலாசிரியர் | : | காஞ்சி. மகாவித்வான் இராமசாமி நாயுடு |
விதூஷகன் | — | கோமாளி, கோணங்கி |
உரோகணி | — | உருளி |
தேசோமயம் | — | பேரொளி |
பரிபாகம் | — | ஏற்ற பக்குவம் |
அஞ்சுகம் | — | அழகிய கிளி |
அபரஞ்சி | — | புடமிட்ட பொன் |
கருடன் | — | பறவைக்கரசு |
நூல் | : | சதகத்திரட்டு (1914) சென்னைமதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. |
சராசரம் = சரம் + அசரம் : அசையும் பொருள் அசையாப் பொருள்
கமனம் | — | நினைவு |
கனடம்பம் | — | மிக்க பெருமை |
பட்சண வர்க்கம் | — | பலவித சிற்றுண்டி |
சரித்திரம் | — | வரலாறு |
விவேகிகள் | — | மதியுள்ள பேர் |
நூல் | : | வடிவேலர் சதகம் (1915) |
நூலாசிரியர் | : | உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயண கவியின் ஆசிரியர் ) |
ஸ்ரீமான் காந்தியும் அவரது பாஷாபிமானமும் - ஸ்ரீமான் காந்தியவர்கள் சென்னைக்கு விஜயம் செய்தபோது ஸ்ரீராமகிருஷ்ண மாணவர் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தனர். அங்குள்ள ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கண்டு