பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உவமைக்கவிஞர் சுரதா


என மனமகிழ்ந்து வாழ்த்த மங்கையர்க்கரசியார் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.

தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர். மாணவர் மன்ற வெளியீடு, சென்னை. -

Cinema – படக்காட்சி

இவ்வழகிய நகரத்தில் நானாவித வியாபார ஸ்தலங்களும், கைத்தொழிற் சாலைகளும், நீதிமன்றங்களும், உயர்தர கலாசாலைகளும், நாடக மேடைகளும்; சினிமா (படக்காட்சி) நிலையங்களும், கண்காட்சித் தோட்டங்களும், கடற்றுறைமுக வசதிகளும்), மற்றும் மக்கள் தத்தம் மனதிற் கேற்றவாறு களிப்பூட்டும் விநோத விசித்திரங்களும், இன்னும் பல்வேறு செளகரியங்களும் ஒருங்கே அமைந்திருப்பதால் பற்பல தேயத்தினரும் இச்சென்னை மாநகரை வாலஸ்தானமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

நூல் : குடியால் கெட்ட குடும்பம் (1921). பக்கம் - 4
நூலாசிரியர் : 'தமிழ் நாவலர்' எஸ்.கே. கோவிந்தசாமிப் பிள்ளை.
சகப்பாங்கு - உலகநடை
அன்னமயம் - சோற்றுருவம்
சலதாரை - சாக்கடை
நூல் : சின்மயதீபிகை (1921)
நூலாசிரியர் : முத்தைய சுவாமிகள், குமாரதேவராதீனம்
விருத்தியுரை : காஞ்சிபுரம் இராமாநந்த யோகிகள்
பாலசுப்பிரமணிய முதலியார், ம. B.A.,B.L.,
- இளமுருகனார் (1921)

இவர் 1944இல் பள்ளத்தூரிலும், 1948இல் யாழ்ப்பாணத்திலும் சைவ சித்தாந்த சமாஜ ஆண்டு விழாக்களில் தலைமை வகித்தவர். சமாஜச் செயலாளராக (1921-1943) 22 ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றியவர்.

சைவ சித்தாந்த மகா சமாஜம் பொன் விழா மலர்