பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கூட்டத்தினருக்கு நடுவே அந்தத் திருடர்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் யாவரையும் ஊரார் பிடித்துக்கட்டி ஐயம்பேட்டையிலிருந்த காவல் கிலேயத்திற்குக் கொண்டு போனர்கள். விசாரணை நடைபெற்றது. திருடர்கள் தண்டனை அடைந்தனர். கிழவி திருடர்களைப் பிடிப்பதற்குச் செய்த திறமையை அவள் கூறக்கேட்ட யாவரும் வியந்தனர். அக்காலத்தில் தஞ்சாவூரிலிருந்த கலெக்டர் இதைக்கேட்டு, வியப்புற்று மிகவும் பாராட்டி அவளுக்கு ஒரு பொற் பதக்கம் அனுப்பினர். வினு க்கள் : 1. உள்ளிக் கடையிலுள்ள செல்வர் வீட்டில் கிழவி மட்டுங் தனித்திருக்கக் காரணமென்ன ? 2. கிழவி, திருடர்களை எவ்வாறு அகப்படுத்தின ள் என்பதைச் சுருக்கி எழுதுக.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/85&oldid=881293" இலிருந்து மீள்விக்கப்பட்டது