பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 3. மாபர் - என்று யார் எதனை வழங்கி வந்தனர் : 4. முத்து வணிகர்களுடன் மந்திரக்காரர்கள் செல்லக் காரணம் என்ன ? 5. முத்துக் குளிக்கும் தொழில் வருவாயில், யார்யாருக்கு எவ்வெவ்வளவு பங்கு சேரும் ? 6. தமிழகத்தாரின் ஆடையணிகளைப்பற்றி மார்கோபோலோ குறிப்பிடுவனவற்றைப் பதினைந்து வரிகளில் எழுதுக. 7. மெய்காப்பளரைப் பற்றி மார்கோ போலோ எழுதிய குறிப்பு யாது ? == 8. அரசர்களிடத்துத் தலைமுறை தலைமுறையாகச் செல்வம் குவியக் காரணமென்ன ? == 9. தமிழக அரசர் ஆண்டுதோறும் குதிரைகள் வாங்கக் காரணம் என்ன ? 10. கொலைத்தண்டனை பெற்ற குற்றவாளிகளைப்பற்றி, மார்கோ போலோ குறிப்பிடுவதை எழுதுக. 11. முத்துக்குளிக்குங் தொழிலைப்பற்றி மார்கோ போலோ எழுதியவற்றைத் தொகுத்துச் சுருக்கி வரைக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/93&oldid=881311" இலிருந்து மீள்விக்கப்பட்டது