பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் கள்ள மரக்காலால் குறைந்த கூலிபெற்று ஏமாற் றப்பட்ட உழவர் கள், தங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் எட்டையபுரம் உழவர் களுக்குக் கிடைத்த லாபத்தை வரவேற்ருர்கள். அதன் விளே வாகத்தான் எட்டையபுரத்துக்கு வெகு துரத் துக் கப்பாலும் உள்ள இடங்களில் இப்பாடல்கள் பாடப்படுகின்றன. சேகரித்த வர்-எஸ். எஸ். போத்தையா. இதே பாடலில் கடைசி நான்கடி கள் தவிர மற்றவை தருவைக்கருகில் பாடப்படுவதாக டாக்டர் பி. ஆர். சந்திரன் கூறுகிரு.ர்.) (அழுக-அ கோவில்பட்டி வட்டார வழக்கு.)