பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 4. அத்தை அடித்தானே அரவணக்கும் கையாலே? அம்மான் களத்திலே அவலுக்கு கெற்கேட்டு பொன்னை வாயாலே பதில் சொல்ல மாட்டாமல் ឱបអបំ វិន័រ Tវើ អំព្ធ-Qu: பிடிச் செறிஞ்சாரோ? அங்கெடுத்த கண்ணிச் ஆருய்ப் பெருகவிட்டு இஞ்சிக்குப் பாஞ்சு இலுமிச்சை வேரோடி புஞ்சைக்குப் பாஞ்சு கஞ்சை பயிராச்சு ஆரடித்து நீயழுருய்? அடித்தாரைச் சொல்லியழு (ஆராரோ) மாமன் பெருமை ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆசிவதேச சங்கரனுர் கோயிலிலே கடுச் சக்தியிலே பின்ன மரம் அதிலே அடை கிடக்கும் அஞ்சு தலைச் செக்காகக் சுத்திவந்து பூவெடுத்து சூரியனுச் உங்கனம்மான் அஞ்சி அஞ்சிப் பூ வெடுக்கும் அஞ்சியூர்ப் பண்டாரம்