பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பகுதி-குழந்தை, விளையாட்டு 29 7. 8. ஏழானுக்கு 1. ஆரங்க நாயினு கூட்டுக் குள்ளே அல்லிய நாயினு கூட்டுக்குள்ளே துள்ளி விழுமாம் துலுக்கப் பிள்ளை ஆக் கூரடித்தட்டு : சோளப்பொசித்தட்டு. 破 & 蛤 ஏழெங்கும் பென்னே சீரகம் என்ன தானி தாளிச்ச தாளியெல்லாம் தக்காளி தாளிச்சுக் கொட்டுற கெய் தாளி. ஏழண்ணு எங்கண்ணு எழுத்தாசிை எங்கண்ணு குருத்தோலே வாசிப்பான் ஏழெழுத்தாம் கண்ணுடி என் னெழுத்தாம் கண்ணுடி குத்திக் குத்திப் பார்த்தாலும் குத்தாலத்திலே சீட்டெழுதி. ஏழம் பாழம் காத்துனு. என்னைக் கொஞ்சம் தூத்துளு துத்தமட்டும் துத்துை துத்துக் குடிக் கப்பாலே. ஏழங்கப் பெண்ணே எடுப்பார் வீட்டுக் கணகண கண்ணுக்குக் கண்ணே கருவேப்பிலக் கண்ணே. ஏழெங்கும் புகழு. இது என்ன புகழு. கல்யாண வாசலிலே கண்டெடுத்த புகழு. ஏழங்க நயிஞர் வாழையிலே எங்க நயினுர் வாழையிலே,