பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் நாட்டுப் பாமர் பாடல்கள் பாடுபட்டுச் சம்பாதித்து வாங்கிய சேலே இ. எ ன்று !ைப்பின். பெருமிதம்தோன்ற பதில் அளிக்கிருள். ஆண் : வட் வட்டப் பாறையிலே வரகரி தீட்டையிலே யாரு கொடுத்த சாயச்சீல ஆல வட்டம் போடுதடி ? பெண் : யாருங் கொடுக்கவில்லே ஆலவட்டம் போடவில்ல கையாலே பாடுபட்டு காய்ர்சினேன்: யக்சிலே. (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையா} - 莺 _£3 14. மனைவியின் புத்திமதி பைக்காரா மின்சார கிலேயத்தில் தொழில் புரியும் தொழி. லாளிகளின் வாழ்க்கையைப் பின்ன்னியாகக்கொண்டு இப்பாடல் அமைந்துள்ளது. புதிதாக வேலேயில் சேர்ந்துள்ள ஒரு தொழி லாளிக்கு மணம் ஆகிறது, அவன் மனேவி வெகு நாள் மின்சார கிலையத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் மகள், மின்சார கிலேயத்தைப் பற்றி அவளுக்கு நன்முகத் தெரியும். அங்கே அவன் எவ்வாறு கட்ந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றி அவனுக் குப் புத்திமதி சொல்லுகிருள்.

  • பாதர் சைக்கிள் ஓட்டத்திலே ' என்ருல் வீரத்தோடு சைக்கிள் பந்தய ஓட்டம் விடுதல் என்று பொருள். மலைமீதிருக் கும் மேடுபள்ளமான பாதையில் சைக்கிள் ஒட்டவேண்டாம் என்று அவ்ஸ் சொல்லுகிருள். ஆலேத் தொழிலாளிகளும், மின் சாரத் தொழிலாளிகளும் தங்கள் மேற்பார்வையாளருக்குப் பட் டப் பெயர்கள் பல சூட்டுவதுண்டு. அவர்கள் கல்லவர்களாக இருந்தால் நல்ல பெயர்களும், கெட்டவர்களாயிருந்தால் கெட்ட பெயர்களும் அவர்களுக்குப் பட்டமாகக் கிடைக்கும். மேற்பார்வை யாளர்களின் பட்டப் பெயர்களேச் சொல்லிக் கொடுத்து யார்