பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி-உழைப்பும் தொழிலும் 55 கல்லவர், யார் கெட்டவர் என்பதையும் அவள் கணவனுக்கு எடுத்துச் சொல்லுகிருள். இப்பாடலில் அவளது அன்பும், ஆதா வும் அவனத் திருத்தவேண்டும் என்ற ஆர்வமும் காணப்படு கின்றன. பவர் ஹவுசுப் பள்ளத்திலே பாதர் சைக்கிள் ஓட்டத்திலே ஒட்டி விரட்டாதீங்க ங்கமேலே து படும். காலு வளர்ந்தவரே காலு ரா பட்டவரே காலமெல்லார் சென்னுலும் காலிப்புத்தி போகலையே. ங்கக்குன சூப்பர்வையர் ர்மகுண மேஸ்திரியர் கெட்டகுணம் டைம்ப்ேi கிட்டவந்தால் ஆகாதையா.

寰 தேக்கப் பலகை வெட்டி தெற்குவாக்க ஸ்டோரு கட்டி ஸ்டோருக்குள்ளே பேரெழுதும் தோகை மயில் អំ អំបំរេ . மல்லிகைப்பூ மேஸ்திரியம் மரிக்கொழுந்து சூப்பர்வைசர் ரோஜாப்பூ டயம் கீப்பர் யோசனையாப் பேரேடுங்க. (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையா!

-மேஸ்திரியின் பட்டப்பெயர்-மல்லிகைப்பூ

சூப்பர்வைசர் 爱洛 -மரிக்கொழுந்து டயம்கிப்பர் o, - ரோஜாப்பூர் (குறிப்பு