பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பதினெண் கீழ்க்கணக்கு தொகைப்பெயர் - - • - பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய 92ణాg நூல்களையும் சேர்த்துப் பதினெண் மேற் கணக்கு என வழங்குவதாக முன்பு கூறினேம். ఆమ్రg, ఆజ్ఞ பதினெட்டு நூல்களைச் சேர்த்துப் பதினெண் கீழ்க் கணக்கு சால்லும் மரபு பெருவாரியாக உள்ளது. 'u@@g6 கீழ்க் கணக்கு என்பது, பதினெட்டு நூல்களையும் சேர்த்துத் தொகுத்துக் கூறும் ஒருவகைத் தொகைப் பெயராகும். எனவேதான் இதுபற்றி இந்நூலில் ஆராயவேண்டியுள்ளது. இத் தொகைப் பெயரைப் 'பன் மலர் மாலத திரள்’ எனக் கீழ்க் கணக்கு - இலக்கணம் عام as ல் மேல்கணக்கு கீழ்க்கணக்கு ஆகியவற்றிற்குப் பன்னிரு ப்ாட்டியலில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.' ఆi్కgrఖrు திமிர்ந்த - நீண்ட- பெரிய பாடல்களாகிய ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியவற்ருல் ஆன தொகுப்பு நூல்கள் - மேற்கண்க்காகும்: அடியளவால் நிமிராத . நீளத - குறுகிய வெண்ங்ாவகைப் பாடலால் அறம், பொருள், இன்பம் ஆகியவை பற்றித் திறம்படக் கூறும் நூல்கள் கீழ்க்கணக் காகும் எனப் பன்னிரு பாட்டியல் கூறுகிறது. " அகவ்லும் கலிப்பா வும்பரி பாடலும் பதிற்றைக் தாதி பதிற்றைம்ப திரு . 哈 மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் விெள்ங்ாத் தெள்கையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே." (346) சங்க் ர்பில்லாச் செய்யுள் தொகுதி 命,‘ அற்ம்ப்ெர்ருள்,இன்பம் அடுக்கி அவ்வத் திறம்ப்ட வருவது கீழ்க்கணக் காகும்.' ன்ன்று செ (348) என்பது இலக்கணம் கூறியதாகலின்பனுவலோ Qఓజ్జె பதினெண் கீழ்க் கணக்கு 375: చ్రu. ● பன்னிரு பாட்டியல் நூற்பாக்களாம்: இவை இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறியுள்ளன. அம்மை ● தொல்காப்பியர் செய்யுளுக்கு உரியனவாகக் கூ றியுள்ள எட்டு வனப்புக்களுள் "அம்மை’ என்பதும் 9ārp. அந்த "அம்மை’ Grorsorub ●。。。哆 备 னெண் நனனு வனபபுக்கு எடுத்துக்காட்டாகப் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிட்டுள்ளனர். உரையாசிரியர்கள். இனி அம்மை பற்றிய தொல்காப்பிய நூறபாவையும் அதன் உரைப் பகுதிகளையும் காண்பாம்: வனப்பியல் தானே வகுக்குங் காலைச் ● - ● 》帕 ننگے சின்மென் மொழியால் தாய பனுவலோடு அம்மை தானே அடிகிமிர் பின்றே. என்பது தொல்காப்பியம் - செய்யுளியல் (235-ஆம்) நாற்பா. - இதற்குப் பேராசிரியர் வரைந்துள்ள உரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வருமாறு :- * . "...சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையி: e ● . - மட்டு. பனுவல் இலக்கணத்தோடும் அடி நிமிர்வில்லது அம்மையாம்... அடிநிமிரா தென் 魏 • ് ിട് క్డౌ తా+ar o = 8854: త్రా " به فينة هم لاسيثيم. ممة " ليتم 领 'தாய பனுவலோ, டென்ற து. அறம் பொருள் இன்பம், என்னும்: மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லுப் ة 3 مr يَقينغجية Gఖறிடையிடை அவையன்றியுத் தாய்ச்செல்வ தென்றவாதி அஸ்தாவது, பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள்: இரண்டடியானும் ஐந்தடியானும் ஒர்ோ செய்யுள் வந்தச் வாடி, அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்த, வாறும், அறம் பொருள் இன்பம் என அவற்றுக்கு இலக்கண்ம்: கூறிய பாட்டுப் பயின்று வருமாறும், கார்நாற்பது கள்ங்iஇ நாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க. ' స్ట్రో பொருள்கருவிகாம்ை வினேயிட்னே டைந்து 玄 இருள்தீர எண்ணிச் செயல்’ . . . ~", to * ம்: క్షణా نة عن يتز-صدع. குற்ஜ்