பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1398. தமிழ் நூல் தொகுப்புக் கை அகப்பொருள் பற்றியதாகும். இவ்வாறு நக்கீரர் நானூறு வெண்பாக்கள் பாடி, நாலடி நானுாறு: என்னும் பெயரில் ஒரு நூல் படைத்திருக்கலாம். இந்த நக்கீரர் நாலடி நானூறு என்னும் நூலே யாப்பருங்கல விருத்தியுரை சுட்டி யிருக் கலாம். அங்ங்னமாயின், இந்த நாலடி நானுாறு வேறு என்பதும் உய்த்துணரப்படலாம். - நடுநிலையுடன் பல கோணங்களிலும் நின்று ஆராய்ந்து நோக்குங்கால், நாலடியார் பலா பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் என்றே தோன்றுகிறது. 17. பழமொழி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார் ஒன்று மட்டுமே உதிரிப்பாடல்களின் தொகுப்பு நூலாகும்; மற்றப் பதினேழும் ஒவ்வொருவரால் இயற்றப்பெற்ற தனித்தனி முழு நூல்களாகும். நாலடியாரும் இப்போது நக்கீரன் தலையில் கட்டப்பட்டு வருகிறது. இந் நிலையில், பதினெண் கீழ்க்கணக்கில் தொகை நூல்களாகக் குறிப்பிடத்தக்கவை வேறு இல்லையெனினும், ஏதேனும் ஒவ்வொரு கோணத்தில் சில நூல்களைத் தொகைநூல்களாகக் குறிப்பிடலாம். - இந்த அடிப்படையில், பழமொழி என்னும் நூலை ஒரு கோணத்தில் தொகைநூலாகக் கூறலாம். அஃதாவது, பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு அன்று பல பழமொழி களின் தொகுப்பு இந் நூல். இந் நூலில் நானூறு பாடல்கள் உள்ளனவாதலின் இது "பழமொழி நானுர்று: எனவும் வழங்கப்படும். ஒரு பாடலுக்கு ஒரு பழமொழி, விதம், நானுாறு பாடல்களிலும் நானுாறு பழமொழிகள். அ ைம த் து விளக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கோணத்தில், நானுாறு பழமொழிகளின் தொகுப்பாகிய, இந்நூலை ஒரு தொகை நூல் எனலாம். இலத்தீன், பிரெஞ்சல் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள பழமொழிகளின்: தொகுப்பு நூல்கள், தொகை நூல்களின் வரிசையில் இடம் - பெற்றிருப்பதுபற்றி முன்போரிடத்தில் விளக்கப்பட்டிருப்பது சண்டு ஒப்புநோக்கற்பாலது. - ఓః நானுாறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலின் 3. முன்றுறை யரையனர் என்பவர். சங்க ...காலத்தி இத் நானுாறு பழமொழிகளே நானுாறு பாடல்களால் விருதுஇ பதைக் கொண்டு, துண்டைக் காலத்தில் தழிழ் இது ఫ్రీ 囊 இருந்த பழமொழிச் செல்வி வன்த்தின் ہے۔------ منح அறியலாம்.