பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘ā44 தமிழ் நூல் தொகுப்புக் கலை இரங்கற் பாக்கள் தமிழில் நிரம்ப உண்டு. இது பற்றிப் பின்னர்ப் பேசுவோம். எட்டாவது நூலில், கி. பி. நான்காம் நூற்ருண்டில் –æ#05entrrl o_ā Lyrfjö5. “äärä fi' (St. Gregore of Nazianzus) என்னும் போப்பாண்டவரைப் பற்றிய பாடல்கள் தொகுக் கப்பட்டுள்ளன. ஒன்பதாவது நூலில், எண்ணுாறுக்கு மேற்பட்ட பல்வேறு வகையான வெளித் தோற்றப் பாடல்கள் (Epideictic ephigrams) இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களுள், கவின் விளக்கப் (வருனனைப்) பாடல்களும் உள: உயிரற்ற அஃறிணைப் பொருள்களைப் பற்றிய உரைகளும் உள: கல்வெட்டுப் பகுதிகளும் உள. பத்தாவது நூலாக, அறிவுரைப் பாடல்களும் பொதுநீதி விளக்கப் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. - 2 பதினேராவது தொகை நூலாக, உண்டி - குடிவகைப் பாடல்களும், ഖt് ു ' பாடல்களும், வஞ்சப் புகழ்ச்சிப் பாடல் களும் திரட்டிச் சேர்க்கப்பட்டுள்ளன. பன்னிரண்டாவது தொகைநூல், நம் நாட் டு நாகரிகத்தை நோக்க, மிகவும் அருவருப்பாக எண்ணத் தோன்றுகிறது. ஸ்ட்ராடன் (Straton) என்பவர். தன் குெத்த பால் இனத்தவரோடு - அதாவது ஆளுேடு ஆண் கொள்ளும் காதல் பாடல்களைத் திரட்டி, ஒரு தொகைநூல் உருவாக்கிகுர் என்று முன்னேரிடத்தில் குறிப்பிட்டிருக் கிருேம் அல்லவா? அந்தத் தொகைநூலில் உள்ள பாடல் களுடன், அதே பொருள்பற்றிய வேறு பாடல்களும் தொகுக் கப்பட்டு உருவாக்கப்பட்டதே இந்தப் பன்னிரண்டாவது தொகுதி. பதின்மூன்ருவது, பல்வேறு புதிய புதிய சில்லறைப் பாவினங்களின் தொகுப்பாகும். பதினன்காவது துால், விடுகதைப் பாடல்கள், தெய்வக் குறி சொல்லும் பாடல்கள், அல்ஜீப்ரா' (Algebra) என்னும் உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 45. குறியீட்டுக் கணக்கியலின் துணைகொண்டு இந்தக் காலத்தில் சிக்கல் தீர்க்கும்படியான கணக்கியல் பாடல்கள் ஆகிய வற்றின் தொகுப்பாம். பதினைந்தாவது தொகுப்பு, பல்வேறு வகைப் பிரிவைச் சேர்ந்த பொருள்களைப் பற்றிப் பல்வேறு தலைப்புக்களில் இயற்றப்பட்ட பாடல்களின் கதம்பக் கூட்டாகும். பதிருைவது தொகைநூல், இதுவரை சொல்லப்படாத வையும், Planudean Manuscript என்னும் கையெழுத்துப் படியில் உள்ளவையுமான மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாகும். இவ்வாருக, கிரீக் தொகை நூல்களைப் பதினறு பாகங் களாக வகுத்தமைத்து உலக அரங்கில் உலவவிட்டது மிக்க பயனுள்ள செயலாகும்.ஏறக்குறைய இரண் டாயிரம் ஆண்டுக் கால அளவில் எழுதப்பட்ட இந்தக் கிரீக் தொகைநூற். பாடல்கள் மக்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டின. பல மொழிகளிலும் பல தொகைநூல்கள் தோன்றக் காரணமா யிருந்தன. இவற்றைப் பார்த்து இந்த மாதிரியில் பிற மொழிகளில் தொகை நூல்கள் பல தோன்றியதல் லாமல், இந்தக் கிரிக் தொகை நூற் பாடல்கள், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் அப்படியே மொழி பெயர்த்துக் கொள்ளப்பட்டும் உள்ளன. இதைக் கொண்டு கிரீக் தொகை நூல்களை நாம் மதிப்பீடு செய்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்ருண்டிலும் : இம்மட்டோடு கிரீக் தொகைநூல்களின் வெளியீட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவதற்கில்லை. இருபதாம் நூற் ருண்டு வரையும் மேலும் மேலும் வெளியீடுகள் செய்யப் பட்டன. மாதிரிக்காக ஈண்டு மூன்று வெளியீடுகளைப் பற்றிக் காண்போம் : (1) மாக்கெய்ல் (J. W. Mackai) என்பவர், கிரீக் தொகை நூல்களிலுள்ள சிறந்த பாடல்கள் பலவற்றைத்