பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

585.

585.

587

AASAASAASAASAA AA ASASASASS

பழகிய பெரியோர்

அந்தககர் மான்மியத்தை அழகியஅச்

சினிலமைவித் தளிப்பாய் என்று சுந்தரவத் தலத்தமலன் அடிக்கன்பு

பூண்டொழுகு தொண்டர் வேண்ட கங்தமது புண்ணியந்தான்் இருந்தபடி

இதுவெனவுள் கனியு வந்து சிந்தலிலா தாய்ந்துகர விகிதவழுக்

களேங்தச்சிற் சேர்த்திங் தான்ுல்.

கலம்படைத்த சிதம்பரவேள் இதம்பெறபபன்

ள்ை இயற்றும் கற்ற வத்தால்

குலம்ப்டைத்த பேறெனவே வந்துதித்த

குணக்குன்றம் கோதி லாத

புலம்படைத்த பெருமையன்புண் ணியபுருடன்

- இயற்றமிழம் புதியில் தோய்ந்தே

பலம்படைத்த பொருள்நயமாம் பலமணிகொண்

டுவந்துறையும் பான்மை மிக்கோன்.

புவியரசர் புகழ்பெருமை மீட்ைசி

சுந்தரப்பேர் பூண்ட நான்மைக் கவியரசி னிடைக்கற்ற கடிமலர்க்கற்

பகம்எனது காமதேனு சவியமையக் கல்லாப்புன் புலமைவனத்

தினத்தான்ே தடிந்து மேவும் கவியம்.அடுத்தவர்களைத்தன் போலாக்கும் தன்மைமரீஇ குமா மேரு.

189

(20)

(21)

(22)

585. காலிதை வழு - கையெழுத்துப் பிரதியிலுள்ள குநிறங்கள்.

- 586. புலம்- அறிவு அம்புதி - 5-6ು.

a&z. * - ஒளி. விேயம் - கோடரி. கும் விளங்கும்.