17(). தமிழ்ப்பா மஞ்சரி
588. நத்தன் அயன் ஆதியர்கள் பணிந்தேத்தும்
பூவாளுர் நடரா சற்கு
நித்தியமா திகளென்றும் தணவாது
நடப்பவிளே நிலங்கள் மேன்மை
பொத்தியபுண் ணியவழிதான்் ஈட்டுபொருள்
கொடுவாங்கிப் பொருத்தும் கல்லோன்
சத்தியகா வினன்இனிமைத் தியாகரா -
சப்பெயர்கொள் தமிழ்வல் லோனே. (83)
(வெண்பா)
589. சருவசித்தில் தையேழில் சத்தமியோ டுற்ற குருவாரந் தோணிநாள் கோடாத்-திருவத் திடராசன் கல்வித் தியாகரா சன்சீர் நடராசன் தாளடைங்த நாள். (24)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
590. வாட்ைசி யுறுஞ்சீர்த்தி மலிந்தகவி வலவர்சிகா
மணியாய் ஒங்கும் - மீனுட்சி சுந்தரவாரியன்வியக்கக் கவிபாடும்
விறலோய் என்றும் - தேனுட்சி உறுமொழியாம் தியாகரா சப்பெயர்கொள்
செல்வா. துன்பம் - யாட்ைசி உறத்தணந்த தென்னேயோ என்னேயோ
இயம்பி டாயே. - - (25)
588. நத்தன் - சங்கபாணியாகிய திருமால். அயன் - பிரமன், தண வாது - நீங்காமல். . . - - l .
589. இதுமுதல் எட்டுப் பாடல்கள், செட்டியார் இறைவன் திருவ டியை அடைந்ததை அறிந்து பாடிய இரங்கற் பாக்கள். இவர் மறைந்த தேதி, 19.1-1888
தோணி நாள் - ரேவதி நட்சத்திரம். கோடாத் திருவத் திடராசன் - பட்சபாகமற்ற நடுநிலமைச் செல்வத்தையும் மண்வுறுதியையுமுடைய அரச சீனப் போன்றவன். .." . . . . . . " ‘. . . . . . . -
590. ஆரியன் ஆசிரியன். யான் துன்பம் ஆட்சி உற. தணந்தது -
பிரிந்தது. - - o . . . . . . . . . . . . .