பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

594.

595.

596.

தமிழ்ப்பா மஞ்சரி

புகழ்பூத்த அறிவுடையோர் நாவாயில்

எஞ்ஞான்றும் பொருங்தி வாழ்வாய் திகழ்பூத்த தியாகரா சப்பெயரோய்

சிவபத்திச் செல்வம் வாய்ந்தோய் அகழ்பூத்த சிரபுரத்தாய் இஞ்ஞான்று

நாவாயில் அகன்ற வாற்ருல் இகழ்பூத்த பெரும்பிறவிக் கருங்கடலேக்

கடந்தாயென் றெண்ணி னேனல்,

தாம்படைத்த பொருளினச்சே மித்துமகிழ்க்

திடுவாரித் தரணி யோர்கள் ஒம்படைத்த பொருளாய அருளாளன்

பூசைவிழா உஞற்ற லாதித் - தேம்படைத்த அறம்விளங்கச் செயல்படைத்த

பொருளுடைகிற் சிவணு வோர்யார் தோம்படைத்த வழிமாற்றும் தியாகரா

சப்பெயர்கொள் சுகுணக் குன்றே.

பார்த்தமுகம் யாவையுமே வேற்றுமுக

மாய்த்தோன்றும் பார்வைக் கிங்காள்

பேர்த்ததுயருடையேனு எனச்செய்து

மகிழ்ந்திடுங் பிரிங்த வாற்ருல்

சீர்த்ததிரி சிரபுரத்துத் தியாகரா z

சப்பெயர்கொள் செல்வா என்றும்

கார்த்தகளத் தமலனடிக் கமலமலர்

பொருந்திதய கமலத் தோனே.

(29)

(30)

. (ευ

க94. காவாயில் - காவில்,

பது தொனிப் பொருள்,

ரேவதி கட்சத்திரத்தில் தோணியில் என்

- 595. ஓம் படைத்த பொருள் - பிரணவத்தின் பொருள். தேம்

படைத்த இடம் உள்ள சிவனுவோர்-ஒப்போர். தோம் - குற்றம்.

598. பிரிந்த ஆற்றல் இங்ாள் பார்வைக்குத் தோன்றும் என்க. கார்த்த களத்து அமலன் கறுத்த திருக்கழுத்தையுடைய சிவபெருமான்.