பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் t83

மின்பொரு ளுதவி இன்பம்மீ தூரத் திருமலா சாரியார் பொருவறக் காத்ததும் முதன்மையா நினைக்கொடு முன்வந் ததுவும் 30 ஆயவிக் கழகம்கின் அகற்சியாற் சிறிதும் சலியா தன்னியர் தம்மால் என்றும் மெலியா தெவற்றினும் மேன்மேல் ஓங்க மேவரும் விம்மிதம் யாவரும் அடைந்திட இரசத வட்டம் ஈரை யாயிரம் - 35 பரசுற அளித்த பண்புடை வள்ளால் - எத்தான்த்தினும் வித்தியா தான்ம்பொருவரி தென்றுசெய் புண்ணிய முதல்வா அமிழ்தினிற் சிறந்த தமிழ்மொழி தனக்கிப் - பெருந்துணே யாகத் திருந்துபல் கலேயார் ՀՌ சீரிய பெருமைசால் ஆரிய மதனே . . . . . எங்களுக் களித்த பங்கள குணுகர திருமால் சமயம் செமிக்கவத் துதித்த விப்பிர சிகாமணி எய்ப்புடை வைப்பே சிந்தா மணியே செல்வப் பெருக்கே 35 பார்த்தசா ரதிப்பெயர் படைத்தகோ மானே அறமிதற் குன்போல் அருகிதி எளிதிற். சொல்லா தளித்த வல்லார் எவரே திகழ்தரும் அரோக திடகாத் திரமும் புகழ்தரு செல்வமும் பூரண ஆயுளும் 40 நினக்கருள் செயவும் நிகழ்த்துபின்னளில் இந்நகர் மருவி இலங்குறு பெரிய நீதித் தலத்து நிருப்கிை - இதைழ்பா விக்கநிற் கினிதருள் செயவும் - கண்ணினே அமலனேக் கமல காபனேத் 45 திருமறு மார்பனத் தெவிட்ட அமுதை - அல்லிக் கேணிவாழ் அருட்பெருங் கடலத் தினம்ஒழி யாமலே சேர்ந்து - - மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே, 49

க இரசவட்டம் ரூபாய் 31. ஆரியம். வடமொழி.