சிறப்புப் பாயிரங்கள் 3.25
ஏறுசுவை மிகப்பிள்ளைத் தமிழியற்றி நல்கினன்பேர்க் கியைய என்றும் - . . . . - நாறுபுகழ்ச் சிரகிரிவாழ் தியாகரா சப்பெயர்நன்
வை லோனே.
- - சாவித்திரி வெண்பா 741. மாமேவு கற்பினர்சி காமணியாய் ஒப்பின்றி
வயங்கும் மேன்மைப் - . பூமேவு புகழ்சாவித் திரிசரிதம் வெண்பாவாற்
புகன்றிட் டானல் - பாமேவு நயமிகுந்த தியாகரா சக்கவிஞன்
துமேவு கடையுடைய சாமிகா தப்பெயர்கொள்
சுகுணன் மாதோ.
சித்த மான்மியம்
- (வெண்பா) 742, தேர்ச்சித் தகைஞான சித்தன்சீர் ஆயகுரு .
கூர்ச்சித்த மான்மியமொன் ருேதினனுர்த்-கார்ச்சித்தன் தென்மயிலைச் சண்முகப்பேர்ச் செம்மலெனக் கேட்டடைந்த என்மகிழ்வுக் கெல்லையுண்டோ இன்று.
சிவகாசி மான்மியம்
-- . (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 748. அன்புமிகும் அடியவரை ஆண்டருள்வான் அகலக்கண்
அம்மை யோடு o வன்புமிகும் அகிலேசன் இனிதுறையும் சிவகாசி
மான்மியத்தை w . . . . . 741. ஆசிரியர் ஐ. சாமிகாத முதலியார். வெளியான காலம்: 1901. தியாகராசக் கவிஞன் - தியாகராச செட்டியார். - - -
742. ஆர்ச்சித்தன் - ஆத்தி மாலயை அணிந்த சித்தகிைய சிவ பிரானுக்குரிய இது மயிலக்கு அடை. மயிலச் சண்முகம் பிள்கள பாடிய
?48. நால் பாடியவர்: மு. ரா. அருளுசலக் கவிராயர்.