338 - தமிழ்ப்பா மஞ்சரி
காமேவு சிரகிரிகம் மீனுட்சி சுந்தரமா
கவிஞன்.பாற்கற் .
றேமேவு கலம்படைத்த இராகவா சாரியெனும்
இசைமிக் கோனே. ‘. . . . .
ஞான ரத்திருவளி
(வெண்பா) .
750. துன்னுடிகழ்ப் பாண்டித் துரைவேள் தமிழ்ச்சங்கத்
தின்னுமுரை என்னஅரங் கேற்றினனல்-மன் ணுவள மானநெல்லேப் பால்வண்ண வண்ணலன்பிற் சித்தாந்த ஞானரத்தி வைளியை நன்கு
தணிகைப் புராணப் பதிப்பு
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
751. பூமேவு கோமுத்தி யாதீனத் திடைக்கவிஞர்
. போற்ற மேய - - - - . . .
தேமேவு புகழ்க்கச்சி யப்பமுனி வரர்பெருமான்
தெரிந்து ரைத்த . . . . .” காமேவு திருத்தணிகைப் புராணமதை அறிஞர்சிலர்
கருதிச் செய்த - தாமேவு குறிப்புரையோ டினிதச்சிற் பதிப்பித்து
நல்கி ைைல். х (1)
752. தாவிரிகல் லிசையெளவைப் பிராட்டிமுத வியர்பழிச்சுக்
தொண்டை நாட்டில் - - காவிரிசிர்க் காவிரிப்பாக் கத்தினனெங் நகருள்ளும்
கவின்பெற் ருேங்கி . . . . . . . . . . ', . "
750. ஆசிரியர் : பால்வண்ண முதலியார். -
751. கல்லாசிரியன் ஆசிரியரும் சென்னை மேரியரசியார் கல்லூரித் தமிழாசிரியருமாகிய கா. நமசிவாய முதலியார் பதிப்பித்தது இந்நூல். இப்பதிப்பு 1989-ஆம் ஆண்டு வெளிவர வேண்டியது; முகவுரை. இந்தச்
சிறப்புப்பாயிரம் ஆகியவை இன்றியே பிறகு வெளியாயிற்று,