சிறப்புப் பாயிரங்கள் 235
மாமேவும் இயற்றமிழ்நூல் பலவுணர்க்ேதான்் மறவாத
வன்மை வாய்ந்தோன் - - பாமேவு சுவைநுகர்த்தின் புறுநாராயணசாமிப்
பனவர் கோவே.
பேரகராதி
773. முன்னுபகத் தமிழ்மொழியின் உளவாய நூல்களிறிசேர்
மொழிகள் பல்ல துன்னுபல புலவர்களைக் கொடுபலநாள் மிகமுயன்று
தொகுப்பித் தன்பர் - உன்னுதமிழ்க் கருவூலம் இஃதெனப்பே ரகரா
ஒன்றி யற்றி - - . . மின்னுமெழு தாவெழுத்தில் அமைத்துவமுங் கிணனவன்யார்
விளம்பென் பீரேல். - (1)
73. காவிருந்த வல்லியொடு பூவிருந்த வல்லிமரீஇ
நலமார்ங் தோங்கும் -
பூவிருந்த வல்லிவரு கப்பரா யக்குரிசில் புதல்வன் முக்கண் '
தேவிருந்த வுளத்தினனு கியராச ரத்தினப்பேர்ச்
சீமான் பின்னுேன் . . . . . .
பாவிருந்த கயசுகுணன் ராமகா தப்பெயர்கொள்
பயன்மிக் கோனே. (2)
மங்களாம்பிகை திருவருள் விலாசம்
77.4. சங்களாங் கமலமலர்த தடத்திளுெடு காவிரியும்
தளிர்கள் மல்கிக் - கொங்களாம் மலர்ப்பொழிலுஞ் சூழ்குடங்தை வாழமுத
கும்பே சன்றன் - -
772: இந்த நால் பூவிருந்தவல்லி, சுப்பராய முதலியார் புதல்வர் இராமநாத முதலியார் பதிப்பித்தது. (1909) -
7?#. <g?hau# ஐ. சண்முகம் பிள்ள்ே. இவர் தியாகராச செட்டியா ரிடம் பாடம் கேட்டவர். புத்தகம் வெளியான காலம் விசோதி, பங்குனி, • * : * , ,-, .. - -