781.
சிறப்புப் பாயிரங்கள் 239
பாவலன் எனப்புகழ் மேவிய புலவன் நன்றிபா ராட்டுறு நயமுடைச் சுகுணன்
இவன்போற் பாடல்மற் றெவர்க்குறு மோவெனக்
கவிஞர்கள் எண்ணப் புவியிடை மேயோன் கூலமா மறுகிற் சேலமா நகர்வாழ் 35 மாரி யப்பவேள் மனமகிழ் நண்பன் . ஆகிய இவனே அறியார் எவரே அனேயவன் இயம்பிய புனைபல நூல்களும் இனிப்பா உளவாம் தனிப்பாப் பலவும் . தொகுத்தே நிரையா வகுத்தே எவர்க்கும் 40 பயன்பட அச்சிற் பதிப்பித் தீங்தனன் ஈண்டிய வளஞ்செறி பாண்டிகன் ட்ைடில் சீர்க்கயம் சுலவும் மார்க்கயன் கோட்டையன் மேற்கூ றியகவி விழுக்குடிப் பிறந்தோன் தோற்றுறு தமிழ்ச்சுவை தெரிந்து 45 சாற்றுறு பழனிச் சாமியென் பவனே. -
முத்தமிழ் a5675 கோவை (கட்டணக் கலித்துறை
மாணிக்கக் கோவையின் மென்மையில் லாக்குறை
மாற்றுயர்ந்த
ஆணிப்பொன் ரைத்தில் வாசமில் லாக்குறை
யம்மலர்த்தார் . . . . . . . . . . . . . .
பேணிற் குறையது வாடுத லாமிவை
பேசற்கின்றி . வாணிக்கு முத்தமிழ்ப் பூமாலை இன்று
. வனந்தனனே. . . . . .
85. கூலம் - தான்ியம். 48. பழனிச்சாமி : பெரியகுளம் தாலாகா மார்க்கயன் கோட்டை எம். பி. பழனிச்சாமி ஆசாரியார். -
781. நூல் இயற்றியவர் نقات وكهنة கிருஷ்ணமாச்சாரியார். . . . .