94 தமிழ்ப்பா மஞ்சரி
361. செல்லென்ன யான்குருநேர் சீடன் குரலுரப்பி
நில்லென்ன நோக்கினுள் நீர்க்கண்ணுல்-புல்லென்னே நீரோடு மேவணேயாள் கேத்திரம்வெப் பாற்றும்விடக் காரோடு சல்லியத்திற் காண்.
363 அன்றியழுக் கடைந்தவுடை மடியினில்வி ணையைவைத்தேன் அபிதா னத்தோ டொன்றியபா டலேப்பாடற் காசையுடை
யவளாகி ஊற்று கண்ணிர் துன்றிகனேங் திடுநரம்பை வருத்தமுற்றுத்
திருத்துபுதான்் தொடங்கு பண்ணின் நன்றியலுங் தான்மிஃ தெனலேயடிக்
கடிமறந்துள் கலிவாள் கண்டாய்.
(கட்டளைக் கலித்துறை)
363. நேரார் பதத்துப் புனேவிலங் - கால்அயம் நீங்கினங்ற்
சேரா துலர்க்கருள் சாசனத் *
தாற்செம்பு தீர்ந்தவென்றால் ஏரார்கின் ட்ைடிடைப் போசஇத்
தோலன்றி யானிதமும் நீரா தரத்தோ டெடுப்பமற்
றியாது நிகழ்த்துவையே.
- . 361. சாகுந்தலப் பர்டலின் மொழிபெயர்ப்பு.
363. மேகசங்தேசப் பாடல் ఇపోలిష్గా மொழிபெயர்ப்பு.
\ . . . . . ----.
868, தோல் பையில் நீர் எடுத்து வந்த அந்தணன் ஒருவனே, ஏன் இதில் நீர் எடுத்து வருகிருய்?" என்று கேட்ட போஜ மன்னனுக்கு அவ் வந்தணன் கூறியது. கேரார் - பகைவர். அயம் - இரும்புல ஆதுலர்க்கு - இரவலருக்கு சாசனம் - பட்டயம். ஆதரத்தோடு - அன்போடு.