பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 705

மாணிக்க வாசகர்

390. படைததுச் சலித்தான்் பதுமத்தோன் காலன் - துடைத்துச் சலித்தான்் தொழிலில்-உடைத்தாய துன்பமெலாம் போக்கியருள் சொல்வாத ஆர்வந்த நன்பனவ என்செய்கேன் கான், -

அறுபத்து மூவர்

391. நானடைந்த நன்மைஎவர் கண்ணினரால் ஒர்மூன்று

தான்டைந்த ஈற்றறுபான்சான்ருேரைத்-தேனடைந்த சொல்லால் துதித்தின்பம் துய்த்தேன் பலவின்பம் எல்லாம் அடைந்தேனிஃ தால்.

898. இதுவேன் மார்க்கம் இதுவேநல் லின்பம் இதுவே கவிபாட ஈயும்-மதுவேய் செழுங்கொன்றைத் தாரான்ருள் சேர்ந்த அடியார் அழுங்கலில்சீ ரோதும் அது. -

பழகிய பெரியோர் ೨buNaುಗ ನಾ. தேகிகள் - (இவர் திருவாவடுதுறை ஆதினத்தில் 17ஆம் பட்டத்தில் தலைவராக

இருந்து விளங்கியவர். பல கலச் செல்வர்.)

  • . . . . . (ஆசிரியப்பா)

893, அந்தி வண்ணன் அடியரைப் புரக்கத்

தந்தி உரித்த தலம்முத லாய

பலதல தரிசனம் பண்புடன் இயற்றி

மாதங்க வத்திரன் ஆதிவானவர்க்கு

மாதங்க வத்திர வகைமிக அளித்தே

அனமுக்தனமும் ஆடையும் மணியும்

898, கடிதப் பாட்டு தந்தி உரித்த தலம் - வழுவர். மாதங்க வத்

திரன் - கணபதி. மாதங்கவத்திரம் - பீதாம்பரம், -