பழகிய பெரியோர் . 109.
408 இனமளித்தற் கியலாமல் தனயடைந்த மாளுக்கர்க்
கிரங்கி என்றும் . அனமளித்தும் தனமளித்தும் அரியபல நூலளித்தும்
அவையா ராயும மனமளித்தும் விளங்கியசீர் மீனுட்சி சுந்தரகா
வலவர் கோமான் முனமளித்த அரும்புதல்வன் இடமின்றி வருங்துதலும்
முறைமை யாமோ? (10)
108. வரமளிக்கும் வள்ளலஞ்சல் நாயகியோ டினிதமரும்
மாயூ ரத்தில் х தரமளிக்குங் தென்மறுகில் கினதுதிரு மடத்தருகே
சார்ந்த தாகத் . . - திரமளிக்கும் வீடொன்று கட்டுவித்தே அவனிருக்கச்
செய்வித் தாள்வாய் உரமளிக்கும் அடியவர்க்கு வீடளித்தல் நின்மரபிற்
குரிய தன்ருே ? - (11)
404. வான்பூத்த கயிலாய பரம்பரையிற் சயிலாதி.
மரபிற் ருேன்றித்
தேன்பூத்த சுவைபழுத்த தமிழ்மறையின்
பொருளைய னு தினமுங் ே தர்ந்தே ஊன்பூத்த பவப்பிணியும் மிடிப்பிணியும் அடுத்தவருக் o கொழித்துப் போதிக் கான்பூத்த நகர்வளரம் பல்வான தேவகடைக் - . . . . .
கணிக்க விதே. (13)
403. வள்ளல் - மாயூர நாதர்.
404, இதுமுதல் எட்டுப் பாடல்கள் ஒரு கடிதப் பாடல்கள். மகா வித்துவான் பிள்ளையவர்களின் குமாரராகிய சிதம்பரம் பிள்ளேக்கு ஒரு வீடு தருவதாக ரீ அம்பலவாண தேசிகர் திருவுள்ளம் கொண்டிருப்பதை யறிந்து எழுதியவை இவை. .
போதிக்கான் பக்க நகர்-அரசவனம் உள்ள திருவாவடுதுறை. s த.ம.-4 .