பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

463,

464,

தமிழப்பா மஞ்சரி

திருப்புகழா தியவற்றைத் -

- திப்பியகல் இசையுடன்சொற் றிருப்புளமும் குழைவிக்கும்

இராசராசேந்திரனே.

தங்குவளக் கைலேயிடம்

சார்ந்தனையோ செங்கரத்தில்

சங்குடைய செங்கணவன்

தனதுலகு சார்ந்தனையோ

கொங்குமிகு கடம்பணியும்

குகனுலகு சார்ந்தனையோ

எங்குகடங் தன்னாவில்தி

- இராசராசேந்திரனே,

பால்வேண்டும் பழம்வேண்டும்

பணம்வேண்டும் பலவுடுப்பு

மேல்வேண்டும் கோல்வேண்டும்

விரைசகடம் மிகவேண்டும்

ஆல்வேண்டும் எனலன்றி

அரசேகின் போல்தமிழ்த்தொன்

னுல்வேண்டும் எனஅன்பின்

நுவல்பவரைக் கண்டிலமே.

கரையில்புகழ் மிகுசேது

காவலவன் ஒருசிறிதும்

புரையில்குணம் உறுராச

ராசபுர வலன்றனயித்

தரையிலிருந் தகன்றிடச்செய்

தறுகண்மை யுடைக்கலியின் வரையில்பெருங் கொடுமையினி

மாறவருள் இறையவனே.

463. விரைசகடம் - கirர். శిత - ஹால் (Hall.J 464, வரை இல் - எல்லேயில்லாத.

(12)

(13)

(14)

(15)