பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ఫ్రిటి தமிழ்ப்பா மஞ்சரி

- - - இருதயாலய மருதப்ப தேவர் 486. மண்களிக்கும் விரையிடைக் கண்ணன் நவநீதமிரு

- மலர்க்கை ஏந்திக் -

கண்களிக்கும் படிகிற்கும் காட்சிஇத யாலயம

கனவான் ஊட்டும் . . விண்களிக்கும் சுவைமிகுசிற் றுண்டிகளா தியகிதமும்

விரும்பி உண்டுண் * - - டெண்களிக்கும் சுவையதன மறந்தொழிந்த - பெருமிதத்தை இயம்பும் மன்னே. (1) 487. தன்னிடைமுன் துயின்றிடுமாதவன்வடிவு பிறிதொன்று

தரித்தே தன்பால் மன்னிடுமற் றையஅனேத்தும் மருவி.இத யாலயப்பேர்

மருவி யாரும் பன்னிடுமா றுறல்தெரிந்த பாற்கடலும் அவன்போலப் படிவ மாறித் - துன்னிடுமற் றையதாங்கி அவற்ருங்கி விரையெனத்

துலங்கிற் ருலோ. (2)

-- கட்டணக் கலித்துறை) 488. அந்தார்ப் புலவர் கருதிய யாவும் அளித்திலங்கும்

சிந்தாமணியிற் கருத்தறிக் தீந்திட்ச் செய்தமையால் மங்தாரம் மானுங் கருத்தித யாலய மன்னவவன் - கந்தார் கடகளி ற் முயறிக் தேன்பெயர்க் காரண மே. (3)

486. ஊற்றுமலே ஜமீன்தாராக இருந்தவர் இருதயாலய மருதப்ப தேவர். விரை-வீரகேரளம் புதுர் இங்கே நவநீதகிருஷ்ண சுவாமி கோயில் இருக்கிறது. கையில் வெண்ணெயை ஏந்தி நிற்பது, இருதயாலய மருதப்ப தேவர் நிவேதித்த சிற்றுண்டிவகைகளை உண்டு வெண்ணெய்ச் சுவையை மறந்துவிட்ட கிலேயைக் காட்டுகிற தென்ற்படி ー - ニー・

487. திருமால் இருதயாலய மருதப்ப தேவராகத் தோன்ற, அதன. யறிந்த பாற்கடலும் வீரகேரளம் புதாரர்கத் தோன்றியதென்றபடி, அவற்ருங்கி அவனத் தாங்கி விரை - வீரகேரளம்புகார்: கடல் என்றும் ஒரு பொருள் உண்டு. -

488. புலவர் - தேவர். சிந்தாமணியின் - சிந்தாமணியைப் போல ; அது கணத்ததைத் தருவது, மந்தாம் கற்பதம் சிந்தையிலே இருந்து கருத்தை அறிபவன் என்ற பொருள் தோன்ற இத்யாலயன் என்ற பெயர் அமைத்தேன்தபடி, -