489.
490.
491.
பழகிய பெரியோர் 13?
சர்க்கரை இராமசாமிப் புலவர் -
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தித்திக்கும் அடைகொள்பெயர் இராமசாமிப்புலவர்
செல்வா அன்பின் . . " இத்திக்கு வரவிடுத்த கடிதம்வரப் பெற்றறிந்தேன்
யாவும் என்றும்
எத்திக்கும் புகழ்புலமைச் சிவகாம சுந்தரப்பேர்
ஏங்தல் யாரும் -
கத்திக்கு மொழியாளன் தவப்பேறு கனியுவகை
கல்கிற் ருலோ.
ಹೊ755au முதலியார்
(வெண்பா) தஞ்சைப் பதிவாழ் தயாபதின் னிதிபதி நெஞ்சைப் பதிப்பால் நிறுவுபதி-மஞ்சைகிகர்
கையான் இன் சொல்லான் கனக சபைப்பெயர்கொள் மெய்யான்கல் வாழ்வுறுக வே: (1)
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயலென்று-வல்ல திருக்குறளே மாற்றித் திகழும் கினைப்போல் இருப்பவர்கள் எங்கும் இல. (2) -
". 49. இது சர்க்கரை இராமசாமிப்புலவர் - எழுதிய கடிதத்துக்கு விடை எழுதியபோது முதலில் வரைந்தது; தேதி: 24.12.1924,
தித்திக்கும் அடை என்றது சர்க்கரை என்ற அடையை, சிவகாம சுக் தரப்பேர் எந்தல் - சிவகாமசுக்தர தீட்சிதர். கத்து இக்கு மொழியாளன் : இக்கு கரும்பு.
490. தஞ்சாவூர்ச்சப்ஜட்ஜாயிருந்தவர் இந்தக் கனவான். இவர் ஊற். மல் இருதயாலய மருதப்பத் தேவரிடமிருந்து சிந்தாமணிப் பதிப்புக்காக நூறு ரூபாய் வாங்கித் தந்ததோடு தாமும் முப்பது ரூபாய் உதவினவர். பதிப்பால் - இறைவனிடம்.