பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 148

பீடு மிகுத்தகோட் பாடுடைக் குரிசில் நெல்வேலி நாட்டு நிருவாக சங்கத் 35 தலைமையா தியவை தாங்கியொவ் வொன்றையும் கன்ருச் செய்த குன்ருச் செல்வ முன்னதாம் பெருடையசால் சென்னமா நகரச் சட்ட சபையிற் சார்ந்தினி திருந்துப காரம்கன் கியற்றிய கடப்பாட் டாள - 30 திருவள் ளுவர்தாங் திருவுள முவந்தே எழுமைத் துணையென் றியம்புறு கல்வித் துறைமுத லாயவை குறைவிலா தாற்றும் மந்திரி யாகிய சுந்தரக் குரிசில் பன்னரும் வளஞ்சால் சென்னமாகாணத்து 35 உயக்கமில் சாரணர் இயக்க மதற்குப அக்கிராச திை பதியா அமைக்தே விக்கிர மச்செயல் மிக்கவீறுடையோய் எப்பா லினர்க்கும் இரங்கியே எய்ப்பில் வைப்பா மிவன்பெயர் வைப்பாற்றுப் பாலம் 40 அதற்குவைத் திடுதனன் ருமெனத் தக்கவர் எண்ணிகின் பெயர்வைத் திணிதவர் குழுமி அறங்தழைத் திடவதைத் திறந்திட அமைந்தோய் திடமொழி யாத வட்மொழி யுடனே . அயல்மொழிப்பொருள்தlஇ நயனுற் ருெவ்வொரு 45 தேச பாஷையும் செழித்திட வேண்டும் . . . . . என்றே எண்ணி நன்றே புரிவோய் முற்காலத்தும் பிற்காலத்தும் உளநாவலர்புனே வளமார் தமிழ்நூற் - பொருணியக் தேரும் பருனிதர் நிதியே 50 தோமில்சீர்க் குமார சாமிப் பெயர்புனே - * . . வள்ளால் வருக மணியே வருக வேட்டுயாம் மொழிவதைக் கேட்டினி தளிக்க திருவைகுந்தத்திற் றிருவவதரித்துத் - துறவர சாகி உறுபுகழ் மருவி - 55 அவியாச் செந்தமிழ்க் கவிகே சரியாய் . . . 50. பருனிதர் - அறிஞர். 51. தோம் - குற்றம்,