1ង៣
530.
தமிழ்ப்பா மஞ்சரி
நல்லிடம் என்பதை நன்கறி குவையெனக் கூரு திருந்தனம் தேரு யல்ல - அண்ணலே நீண்ட ஆயுளா திகளைப் பெற்றே இனுமுயர் வுற்ருேங் குறவருள் ភ្នំភ្លឺ என்றே ஈசனே ஏத்தகம் பலவே. -
சின்னசாமிப் பிள்?ள
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
உருவில்லான் அருவில்லான் உயரருளா வுறுமில்லான்
ஓங்கு மேருப் . . . . . பெருவில்லான்.கைலேயெனப் பிறங்கில்லான் அடிப்லரே
பேணும் அன்பன் . . . . - திருவில்லார் தமையுமிகத் திருவுள்ளா ராச்செய்யும்
சிறப்பி லென்றும் - பொருவில்லான் எனும்பெரிய புகழ்ச்சின்னச் சாமி.மகிழ்
பூத்து வாழிக். -
சுந்தரலிங்கத் தம்பிரான்
(வெண்பா) ‘. .
சுந்த லிங்க சுகுணமுனி யேரின்போல் சுந்தரநற் பாடலெவர் சொல்லுவார்-சுந்தரஞ்சேர் நீர்வாய் வடுவின் நிமிடப்பொழுதினிலே - தீர்வாயென் மேற்கொள் சினம்.
519. பாலக்காட்டில் வாழ்ந்த திரு சின்னசாமிப் பிள்ளே ஐயரவர்க எளின் நண்பர்களில் ஒருவர். - - -
அருளா உறும் இல்லான் - தன் அருளே மனேவியாக உற்றவன். பிறங்கு இல்லான் - விளங்கும் இருப்பிடத்தை உடையவன். பொரு இல், லான் . ஒப்பில்லாதவன். . . . . . . . .
520.
திருவாவடுதுறை மடத்தில் சின்ன ஒடுக்கமாக இருந்த சுந்தர
லிங்கத் தம்பிரான் பாடங்கேட்டுக் கொண்டிருந்தபோது பிணக்குற்ற கால் யில் பாடியது. (1878) - . . . " " . . . . . .