(5
பழகிய பெரியோர் . f5
என்ன ருயிரனே பாய்வள
மாரும் எழிற்றுறைசை மண்ணு எழிற்சுப் பிரமணி -
யப்டெயர் மாமணியே. - (9)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
534. கருணே யெனும் கடல்பெருகும் மடையாய கினது.விழிக்
கடையும் சீதத் .
தருணமதி அனேயமுக மண்டலமும் தெளியமுத
தாரை போல -
வருமினிய மொழிவாக்கும் வருவோர்க்கு வரையாது
வழங்கு கையும் -
திருவருட்சுப் பிரமணிய குருமணியே காண்பதென்று
சிறியேன் மன்னுே. . (10) *
585. நல்வேளே தனிற்சென்னை நகர்க்கேப் புறப்டடென
நவின்றே என்னே
ஒல்வேளை தனில்விடுத்தாய் அவ்வேளே கினேப்பிரிய உஞற்றும் தீய . . . . - -
அல்வேளே என்பதனே அறியாது பிரிந்துதுயர்
அடைந்தே னந்தோ - . . .
வில்வேளை வென்றபெரு விறலுடைச்சுப் பிரமணிய
விமல வாழ்வே. (11)
(வெண்பா)
36. சருவசித்தாண் டிற்றனுமா தத்திருபத்தைந்தில்
வருசனியொன் பான்றிதிசு வாதித்-திருகாளாம்
பேரணவு சீர்ச்சுப் பிரமணிய வள்ளல்பரி .
பூரண மான பொழுது. - . . . . . - (12)
534, தேசிகர் பரிபூர் ணமானபோது பாடியவை, இது முதல் உள்ள பாடல்கள். (?-1-1888), . . . . . . .
தருணமதி - இளஞ் சந்திரன். * . . 585. அல்வேளே பொல்லாத நேரம், வில்வேள்-வில்லையுடைய மன்மதனே, - . .