Ö58,
5?O。
பழகிய பெரியோர் 7衡器
செம்மாந்து கிகரில்லை யெனச்செருக்கும் புண்புலமைச்
செருக்கி னேராம் . கைம்மாவின் மதமடக்குங் கவிச்சிங்கங் தனத்தியையின்
கனிபோல் வானேத் தெம்மாறு புகழ்த்தியாக ராசகுணு கரன்றனேயான்
சேரப் பெற்றேன் - அம்மாவென் பிறப்போற் பிறப்பாகும் எனக்குகிக
ராவர் யாரே. (3)
ஆனஞ்சும் மகிழ்ந்தாடும் அமலனடிக் கமலம்கின
அகத்தி னன்கோல் தேன்அஞ்சு மதுரகவி மொழிநிபுணன் யான்புல்லர்ச்
சேர்ந்தன் னுரை வான்அஞ்சு கொடைத்தடக்கை வள்ளலெனத் துதித்திளேயா வண்ணம் செய்த கோன்அஞ்சு குணத்தியாக ராசவள்ளல் மிகமகிழ்வு
கொண்டு காண்க. - (4)
நயங்குலவு மணியாகித் திருத்தில்லை
டேரா சன்தாட் -
பயங்குலவு பத்தின்மயில் வாசே மணியாகிப்
பயனே ஒராக் கயங்குலவு புன்புலமை இருட்கொருவிண் மணியாகிக்
கவினுற் ருேங்கும் . . . - வயங்குலவு புகழ்த்தியாக ராசநாவலவன்.இது
மகிழ்ந்து காண்க. - (5)
568. கடிதப் பாடல்.
569. கடிதப்பாடல். ஆனஞ்சு-பஞ்சகவ்வியம் அம் சுகுண்த் தியாக ராசவள்ளல். . . . . . . . . . . -
570. 1882ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் எழுதிய கடிதம். வாகீச மணி - அப்பர் சுல்ாயிகள், விண்மணி - சூரியன், -